Newsஆஸ்திரேலியாவில் திரும்பப் பெறப்படும் RAM 1500 trucks

ஆஸ்திரேலியாவில் திரும்பப் பெறப்படும் RAM 1500 trucks

-

ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான RAM 1500 trucks எரிபொருள் அமைப்பின் குறைபாடு காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன.

(1500 DS டீசல் மாடல்)

2014-2019 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 437 டிரக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உற்பத்தி குறைபாடு காரணமாக, எரிபொருள் அமைப்பில் பல்வேறு அசுத்தங்கள் குவியும் அபாயம் உள்ளது.

அதன்படி, வாகனம் ஓட்டும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ரேம் வாகனங்களின் உரிமையாளர்கள் இலவச ஆய்வுக்கு 1300 681 792 என்ற எண்ணை அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest news

பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம்

“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’ அந்நாட்டு அரசாங்கம் நேற்று (22) அறிவித்துள்ளது. இதன்படி, நாய்களைக் கொடூரமான முறையில் இனப்பெருக்கம் செய்யும்...

ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு துப்பாக்கிப் பயன்பாடு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அவசரமாக...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...

Bondi தாக்குதலுக்குப் பிறகு அல்பானீஸ் வெளியிட்டுள்ள புதிய விதிகள்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்பு, பிரிவினை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக...

மெல்பேர்ணில் கார் திருட்டில் ஈடுபட்ட இரு சிறுமிகள்

மெல்பேர்ணில் கார் திருட்டு தொடர்பாக இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் பிரஸ்டனில் உள்ள பெல் தெருவில் திருடப்பட்ட நீல நிற டொயோட்டா...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...