Sportsஃபெடரேஷன் சதுக்கத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ள பெண்கள் கால்பந்து போட்டிகள்

ஃபெடரேஷன் சதுக்கத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ள பெண்கள் கால்பந்து போட்டிகள்

-

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் எஞ்சிய 2 போட்டிகள் மெல்பேர்ன் பெடரேஷன் சதுக்கத்தில் பரந்த திரைகளைப் பயன்படுத்தி இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நேற்றிரவு நடைபெற்ற ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அரையிறுதிப் போட்டியைக் காண வந்த பார்வையாளர்களின் நடத்தையே இதற்குக் காரணம்.

எதிர்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் நோக்கில் ஃபெடரேஷன் சதுக்கத்தின் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதனால் நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தின் எஞ்சிய 2 போட்டிகள் மெல்போர்னில் உள்ள AAMI மைதானத்தில் மாத்திரம் பரந்த திரையில் காண்பிக்கப்படும்.

நேற்று முன்தினம் வன்முறையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விக்டோரியா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

Latest news

ஆப்கானிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் – ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கம் பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சமீபத்திய விரைவான அதிகரிப்பைக்...

போராட்டங்களை கட்டுப்படுத்தும் விக்டோரியா அரசு – முகமூடிகள், சின்னங்கள், கொடிகள் தடை!

போராட்டங்களின் போது வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த விக்டோரியன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, குற்றம் செய்தவர்களிடமிருந்தோ அல்லது போராட்டத்தின் போது குற்றம்...

விக்டோரியாவில் மாறி வரும் சட்டங்கள் – குழந்தைகளுக்கும் கடுமையான தண்டனைகள்

விக்டோரியா மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன், "Adult time for violent crime" என்ற புதிய சட்டங்களை அறிவித்துள்ளார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கூட கடுமையான தண்டனைகள்...

குறைந்து வரும் Lifeblood-இன் இரத்த விநியோகம்

ஆஸ்திரேலியாவின் இரத்த விநியோகம் கடுமையான சிக்கலில் இருப்பதாக LifeBlood எச்சரித்துள்ளது. இரத்தம் பெறுவதை விட வேகமாக நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதன் மூலம், O negative மற்றும் A negative...

மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள டாஸ்மேனிய அரசாங்கம்

குடும்ப உறுப்பினர்களின் அறிவு அல்லது ஒப்புதல் இல்லாமல் பிரேத பரிசோதனைகளுக்குப் பிறகு உடல் பாகங்களை தக்கவைத்துக் கொள்ளும் கடந்த கால நடைமுறைக்கு மன்னிப்பு கோருவதாக டாஸ்மேனிய...

மோசடி அழைப்புகள் குறித்து 90% ஆஸ்திரேலியர்களை எச்சரிக்கும் Australia Post

கிறிஸ்துமஸ் காலத்தில் மோசடிகள் அதிகரிக்கும் என்று Australia Post பொதுமக்களை எச்சரித்துள்ளது. கிறிஸ்துமஸுக்கு முந்தைய காலம் மோசடி செய்பவர்களுக்கு வளமான காலம் என்று அது கூறுகிறது. ஆன்லைன்...