Sportsஃபெடரேஷன் சதுக்கத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ள பெண்கள் கால்பந்து போட்டிகள்

ஃபெடரேஷன் சதுக்கத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ள பெண்கள் கால்பந்து போட்டிகள்

-

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் எஞ்சிய 2 போட்டிகள் மெல்பேர்ன் பெடரேஷன் சதுக்கத்தில் பரந்த திரைகளைப் பயன்படுத்தி இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நேற்றிரவு நடைபெற்ற ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அரையிறுதிப் போட்டியைக் காண வந்த பார்வையாளர்களின் நடத்தையே இதற்குக் காரணம்.

எதிர்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் நோக்கில் ஃபெடரேஷன் சதுக்கத்தின் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதனால் நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தின் எஞ்சிய 2 போட்டிகள் மெல்போர்னில் உள்ள AAMI மைதானத்தில் மாத்திரம் பரந்த திரையில் காண்பிக்கப்படும்.

நேற்று முன்தினம் வன்முறையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விக்டோரியா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...