Newsசர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி செயற்படும் சீனா

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி செயற்படும் சீனா

-

தென் சீனக்கடலின் முழு பகுதியையும் சீனா தனக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடுகின்றது.

1974 ஆம் ஆண்டு வியட்நாமின் பாராசெல்ஸ் தீவை சீனா கைப்பற்றியது.

ஆனால் அங்குள்ள டிரைடன் தீவுக்கு வியட்நாம் மற்றும் தாய்வான் ஆகிய இரு நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன.

அந்த பகுதியில் ஹெலிபேட் மற்றும் ரேடாருடன் சிறிய துறைமுகத்தையும் சீனா பல ஆண்டுகளாக கொண்டுள்ளது.

தற்போது அந்த தீவில் விமான ஓடுபாதையை சீனா கட்டி வரும் காட்சிகள் செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.

இதன்மூலம் சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் சர்வதேச கோர்ட்டின் தீர்ப்பை மீறி சீனா செயல்படுவதாக வியட்நாம் குற்றச்சாட்டியுள்ளது.

ஆனால் இதனை மறுத்துள்ள சீனா தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் விரும்பியபடி செய்ய உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளது.

Latest news

ஹெலிகொப்டர் கேபினுக்குள் பாய்ந்த பறவை – உயிரிழந்த ஆஸ்திரேலிய பயணி

ஆஸ்திரேலியாவில் ஹெலிகொப்டர் பயணி ஒருவர், கேபினுக்குள் பறவை பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.  ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு Arnhem Landல் உள்ள Gapuwiyak அருகே 44 வயது நபர்...

உண்மையான யானையைப் போலவே செயல்படும் அதிநவீன ரோபோ யானை

விலங்குகள் உண்மையில் நகரும் விதத்தைப் பிரதிபலிக்கும் புதிய 3D அச்சிடும் முறையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள EPFL இன் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, வியக்கத்தக்க...

‘கேப்டனின் தற்கொலை’ – Air India விபத்து விசாரணை

 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட Air India விமான விபத்து "கேப்டனின் தற்கொலை" காரணமாக ஏற்பட்டதாக ஒரு விமானப் போக்குவரத்து நிபுணர் நம்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாத...

ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் அதிகரித்துள்ள விதம்!

வட்டி விகிதக் குறைப்புகளால், ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றன. PropTrack இன் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை வேகமாக விலை வளர்ச்சியைக்...

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான சட்டவிரோத துப்பாக்கி பாகங்களுடன் ஒருவர் கைது

கறுப்புச் சந்தையில் டஜன் கணக்கான கைத்துப்பாக்கிகளை விற்பனை செய்வதற்காக, அமெரிக்காவிலிருந்து நூற்றுக்கணக்கான துப்பாக்கி பாகங்களை இறக்குமதி செய்ய முயன்றதாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 34 வயதான...

சிட்னி ஷாப்பிங் சென்டரில் ஆயுதமேந்தி வந்த இருவர் – ஆயுதங்கள் பறிமுதல்

சிட்னி ஷாப்பிங் சென்டரில் நடந்த சண்டையைத் தொடர்ந்து இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமை பிற்பகல் சிட்னியின் தென்மேற்கில் உள்ள ஒரு பரபரப்பான...