Newsசர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி செயற்படும் சீனா

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி செயற்படும் சீனா

-

தென் சீனக்கடலின் முழு பகுதியையும் சீனா தனக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடுகின்றது.

1974 ஆம் ஆண்டு வியட்நாமின் பாராசெல்ஸ் தீவை சீனா கைப்பற்றியது.

ஆனால் அங்குள்ள டிரைடன் தீவுக்கு வியட்நாம் மற்றும் தாய்வான் ஆகிய இரு நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன.

அந்த பகுதியில் ஹெலிபேட் மற்றும் ரேடாருடன் சிறிய துறைமுகத்தையும் சீனா பல ஆண்டுகளாக கொண்டுள்ளது.

தற்போது அந்த தீவில் விமான ஓடுபாதையை சீனா கட்டி வரும் காட்சிகள் செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.

இதன்மூலம் சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் சர்வதேச கோர்ட்டின் தீர்ப்பை மீறி சீனா செயல்படுவதாக வியட்நாம் குற்றச்சாட்டியுள்ளது.

ஆனால் இதனை மறுத்துள்ள சீனா தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் விரும்பியபடி செய்ய உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளது.

Latest news

2024 இல் ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள மக்கள் தொகை

ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் (ABS) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2024 ஆம் ஆண்டில் 1.7 சதவீதம் அதிகரித்துள்ளது. டிசம்பர் 31, 2024 அன்று...

தீயணைப்பு கருவியால் குழந்தைக்கு தீங்கு விளைவித்த 2 இளைஞர்கள் கைது

தீயை அணைக்கும் கருவியால் ஒரு குழந்தைக்கு தீங்கு விளைவித்ததாக இரண்டு இளைஞர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில், குயின்ஸ்லாந்தின் Sunshine கடற்கரையில் உள்ள Sippy...

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் குறித்து வெளியான புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் மே மாதத்தில் 4.1% ஆக நிலையாக இருந்தது. ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் (ABS) வெளியிட்ட தரவுகளின்படி, பருவகாலமாக சரிசெய்யப்பட்ட வேலையின்மை விகிதம் மே...

ஒருமுறை பயன்படுத்தும் காபி கோப்பைகளை தடை செய்யுமாறு கோரிக்கை

குயின்ஸ்லாந்தில் உள்ள Noosa கவுன்சில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய காபி கோப்பைகளைத் தடை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதை செயல்படுத்த கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்றாலும், இந்த திட்டம்...

ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதியில் வானிலையில் மாற்றம்

ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதி குளிர் காற்றழுத்தத்தால் பாதிக்கப்படும் என்று வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் சுமார் ஒரு வாரத்திற்கு பலத்த காற்று, மழை...

மெல்பேர்ணில் ஒரு பொது நீச்சல் குளத்தில் ஏற்பட்ட விபத்து – பலர் மருத்துவமனையில் அனுமதி

மெல்பேர்ணில் உள்ள நீச்சல் குளத்தில் ஏற்பட்ட ரசாயன விபத்தில் ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Broadmeadows Aquatic and Leisure Centre-இல் இந்த விபத்து நிகழ்ந்தது. எட்டு...