NewsAmazon-ல் லட்சங்களில் சம்பளம் வாங்கும் 14 வயது தமிழ் மாணவன்

Amazon-ல் லட்சங்களில் சம்பளம் வாங்கும் 14 வயது தமிழ் மாணவன்

-

தமிழகத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவனான சைலேஷ்க்கு மாதந்தோறும் 2 லட்ச ரூபாயை வருமானமாக கொடுத்து வருகிறார் Amazon.

விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளம் பகுதியை சேர்ந்த நல்லபெருமாள்- முத்துலட்சுமி தம்பதியின் மகன் சைலேஷ், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 8 ஆண்டுகளாக சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் சைலேஷ், பெற்றோர் இஸ்திரி செய்யும் வேலை பார்த்து வருகின்றனர். குடும்ப சூழ்நிலையை அறிந்த சைலேஷ்க்கு தான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

மொபைல் தொழில்நுட்பத்தில் ஆர்வம் அதிகம் என்பதால், செயலிகள் (Apps) குறித்து கற்றுக்கொள்ளத் தொடங்கினார். தொடர்ந்து சொந்தமாக 3 செயலிகளை உருவாக்கி வெற்றியும் கண்டுள்ளார், தற்போது உலகின் பிரபலமான நிறுவனமான அமேசானுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

அதாவது புதுப்புது செயலிகளை உருவாக்கும் பணிக்கு அமேசான் சைலேஷுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

கேம் விளையாட செல்போனை பயன்படுத்திய சைலேஷ் , தொழில்நுட்பத்தின் மீதுள்ள ஆர்வத்தினால் தற்போது அதில் நிபுணத்துவம் பெற்றவராக மாறியுள்ளார். மேலும் கற்றுக்கொள்ளவேண்டும் என்கின்ற ஆர்வம் சைலேஷை நல்ல நிலைமைக்கு உயர்த்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் முறையான வழிகாட்டுதலில் செயலலியை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தனக்கு கணினி ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு உறுதுணையாக இருந்ததாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Latest news

விக்டோரியாவில் வரவிருக்கும் அவசர சிகிச்சை மருத்துவமனைகள்

நாடு முழுவதும் மேலும் 50 அவசர சிகிச்சை மருத்துவமனைகளை நிறுவுவதாக ஆளும் தொழிலாளர் கட்சி தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது. இது மருத்துவ செலவினங்களை $8.5 பில்லியனாக அதிகரிப்பதாக...

விக்டோரியாவில் அல்பானீஸ் அரசாங்கத்தின் வாக்குப் பங்கு சரியும் அறிகுறி

விக்டோரியா மாநிலத்தில் தொழிலாளர் கட்சி 8 இடங்களை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Ledbridge Accent தரவு அறிக்கைகளின்படி, அல்பானீஸ் அரசாங்கம் இரு கட்சி...

மெல்பேர்ணின் முக்கிய சாலைகளில் தொடரும் போலீஸ் நடவடிக்கைகள்

மெல்பேர்ணில் உள்ள ஒரு முக்கிய சாலையில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ண் காவல்துறை நேற்றும் நேற்று முன்தினம் பிரதான மோனாஷ் தனிவழிப்பாதையில்...

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு விக்டோரிய மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு விக்டோரியன் சமூகத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. விக்டோரியாவின் மேற்கு கடற்கரையில் எரிவாயு தோண்டும் நடவடிக்கைகளைத் தொடங்க கோனோகோபிலிப்ஸ் சமீபத்தில் ஒப்புதல்...

இறந்த உடலுடன் விமானத்தில் பயணித்த ஆஸ்திரேலிய தம்பதியினர்

ஒரு ஆஸ்திரேலிய தம்பதியினர் விமானத்தில் தங்கள் பக்கத்து இருக்கையில் ஒரு இறந்த உடலை வைத்திருந்ததாக செய்திகள் வந்துள்ளன. இந்த சம்பவத்தை ஆஸ்திரேலிய தம்பதிகளான மிஷெல் ரிங் மற்றும்...

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு விக்டோரிய மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு விக்டோரியன் சமூகத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. விக்டோரியாவின் மேற்கு கடற்கரையில் எரிவாயு தோண்டும் நடவடிக்கைகளைத் தொடங்க கோனோகோபிலிப்ஸ் சமீபத்தில் ஒப்புதல்...