Newsஅவுஸ்திரேலியாவில் 2 நாயுடன் உறவு கொண்ட தம்பதி கைது

அவுஸ்திரேலியாவில் 2 நாயுடன் உறவு கொண்ட தம்பதி கைது

-

அவுஸ்திரேலியாவில் நாயுடன் உறவு வைத்துக் கொண்டதோடு அதை படமாக பதிவு செய்த தம்பதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியை சேர்ந்த கிரிஸ்டல் மே ஹோரே(37) மற்றும் ஜே வேட் வீன்ஸ்ட்ரா(28) என்ற தம்பதி நாய்களுடன் உறவு கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு இந்த ஆண்டு ஜூலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சரினா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை முதல் முறையாக அவர்கள் மீது சுமத்தப்பட்ட 5 பிரிவு குற்றங்கள் குறிப்பிட்டு காண்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வீட்டு கண்காணிப்பு வசதிகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது என்று நியூயார்க் போஸ்ட் தகவல் தெரிவித்துள்ளது.

பத்திரிகை தகவல் படி, இருவரும் தொடர்ச்சியாக இரண்டு நாய்களுடன் உறவு வைத்துக் கொண்டதோடு அதை கேமராவில் படமாக பதிவு செய்ததாக உள்ளூர் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் சட்டப்படி, சம்பந்தப்பட்ட தம்பதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தம்பதி குறைந்தபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

தெற்கு பிரேசிலில் Hot Air Balloon தீப்பிடித்து விபத்து

தெற்கு பிரேசிலில் 21 பயணிகளை ஏற்றிச் சென்ற Hot Air பலூன் தீப்பிடித்து வானத்திலிருந்து விழுந்ததில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை நடந்த...

டிரம்பின் ஈரான் தாக்குதல்களுக்கு ஆஸ்திரேலியாவின் எதிர்வினை

ஈரானின் அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரானின்...

வெளிநாட்டில் நோய்வாய்ப்பட்ட ஆஸ்திரேலியரை தாயகம் அழைத்து வர ஒரு நடவடிக்கை

ஜப்பானில் திடீரென நோய்வாய்ப்பட்ட ஆஸ்திரேலியரை திருப்பி அனுப்ப குடும்ப உறுப்பினர்கள் கூட்ட நிதி திரட்டும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். நியூ சவுத் வேல்ஸில் வசிக்கும் அவருக்கு ஜப்பானில் விடுமுறையில்...

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தானை பரிந்துரைத்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தானை அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்துள்ளார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வன்முறை அதிகரித்தபோது அவரது தீர்க்கமான இராஜதந்திர தலையீட்டை மேற்கோள்...

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தானை பரிந்துரைத்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தானை அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்துள்ளார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வன்முறை அதிகரித்தபோது அவரது தீர்க்கமான இராஜதந்திர தலையீட்டை மேற்கோள்...

ஆஸ்திரேலியாவில் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மருத்துவ சிகிச்சை கட்டணங்கள்

ஆஸ்திரேலியாவில் சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கான அதிக செலவுகள் ஒரு கடுமையான சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிக மருத்துவச் செலவுகள் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ஆஸ்திரேலியர்கள்...