Newsஅவுஸ்திரேலியாவில் 2 நாயுடன் உறவு கொண்ட தம்பதி கைது

அவுஸ்திரேலியாவில் 2 நாயுடன் உறவு கொண்ட தம்பதி கைது

-

அவுஸ்திரேலியாவில் நாயுடன் உறவு வைத்துக் கொண்டதோடு அதை படமாக பதிவு செய்த தம்பதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியை சேர்ந்த கிரிஸ்டல் மே ஹோரே(37) மற்றும் ஜே வேட் வீன்ஸ்ட்ரா(28) என்ற தம்பதி நாய்களுடன் உறவு கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு இந்த ஆண்டு ஜூலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சரினா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை முதல் முறையாக அவர்கள் மீது சுமத்தப்பட்ட 5 பிரிவு குற்றங்கள் குறிப்பிட்டு காண்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வீட்டு கண்காணிப்பு வசதிகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது என்று நியூயார்க் போஸ்ட் தகவல் தெரிவித்துள்ளது.

பத்திரிகை தகவல் படி, இருவரும் தொடர்ச்சியாக இரண்டு நாய்களுடன் உறவு வைத்துக் கொண்டதோடு அதை கேமராவில் படமாக பதிவு செய்ததாக உள்ளூர் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் சட்டப்படி, சம்பந்தப்பட்ட தம்பதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தம்பதி குறைந்தபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

உக்ரைனில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்த ஆஸ்திரேலியர் உயிரிழப்பு

உக்ரைனில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர் ஒருவரும் முன்னாள் ராணுவ வீரருமான ஆஸ்திரேலிய நபர் ஒருவர் உயிரிழந்தார். அவர் Prevail Together board...

விக்டோரியாவில் பழங்குடி பாறையை நாசமாக்கிய Graffiti கலைஞர்கள்

விக்டோரியாவில் உள்ள கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடமான Paradise நீர்வீழ்ச்சியில் உள்ள ஒரு பாறைச் சுவரில் ஒரு குழு சட்டவிரோதமாக Graffiti ஓவியத்தை வரைந்துள்ளது. Paradise நீர்வீழ்ச்சி...

யாழ்ப்பாணம், மட்டகளப்பில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி...

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

புதிய அமைச்சரவையை அறிமுகப்படுத்தினார் பிரதமர் 

தொழிற்கட்சியின் மகத்தான தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது புதிய அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார். இந்த மறுசீரமைப்பின் பெரிய வெற்றியாளர்களில் ஒருவராக Michelle Rowland உருவெடுத்துள்ளார்....

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...