Newsஅவுஸ்திரேலியாவில் 2 நாயுடன் உறவு கொண்ட தம்பதி கைது

அவுஸ்திரேலியாவில் 2 நாயுடன் உறவு கொண்ட தம்பதி கைது

-

அவுஸ்திரேலியாவில் நாயுடன் உறவு வைத்துக் கொண்டதோடு அதை படமாக பதிவு செய்த தம்பதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியை சேர்ந்த கிரிஸ்டல் மே ஹோரே(37) மற்றும் ஜே வேட் வீன்ஸ்ட்ரா(28) என்ற தம்பதி நாய்களுடன் உறவு கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு இந்த ஆண்டு ஜூலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சரினா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை முதல் முறையாக அவர்கள் மீது சுமத்தப்பட்ட 5 பிரிவு குற்றங்கள் குறிப்பிட்டு காண்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வீட்டு கண்காணிப்பு வசதிகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது என்று நியூயார்க் போஸ்ட் தகவல் தெரிவித்துள்ளது.

பத்திரிகை தகவல் படி, இருவரும் தொடர்ச்சியாக இரண்டு நாய்களுடன் உறவு வைத்துக் கொண்டதோடு அதை கேமராவில் படமாக பதிவு செய்ததாக உள்ளூர் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் சட்டப்படி, சம்பந்தப்பட்ட தம்பதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தம்பதி குறைந்தபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆடம்பர ஹோட்டல் போல தோற்றமளிக்கும் குயின்ஸ்லாந்து சிறை அறை

குயின்ஸ்லாந்தின் புதிய மற்றும் மிகப்பெரிய அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையான Lockyer பள்ளத்தாக்கு சீர்திருத்த மையம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த சிறைச்சாலைக்கு $965.2 மில்லியன் செலவிடப்பட்டதாகவும், இதில் 1,500...

சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்த இணையும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள்

Utta பல்கலைக்கழகத்தில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க பழமைவாத வர்ணனையாளர் சார்லி கிர்க்கிற்கு மெழுகுவர்த்திகளை ஏற்றி இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது சார்லி கிர்க்கின்...

“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு” – த.வெ.க. தலைவர் விஜய்

‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் கேள்வி...

நேபாளத்தில் முதல் பெண் பிரதமர் ஒருவர் பதவி ஏற்பு

இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார்....

சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்த இணையும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள்

Utta பல்கலைக்கழகத்தில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க பழமைவாத வர்ணனையாளர் சார்லி கிர்க்கிற்கு மெழுகுவர்த்திகளை ஏற்றி இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது சார்லி கிர்க்கின்...

“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு” – த.வெ.க. தலைவர் விஜய்

‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் கேள்வி...