Newsஅவுஸ்திரேலியாவில் 2 நாயுடன் உறவு கொண்ட தம்பதி கைது

அவுஸ்திரேலியாவில் 2 நாயுடன் உறவு கொண்ட தம்பதி கைது

-

அவுஸ்திரேலியாவில் நாயுடன் உறவு வைத்துக் கொண்டதோடு அதை படமாக பதிவு செய்த தம்பதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியை சேர்ந்த கிரிஸ்டல் மே ஹோரே(37) மற்றும் ஜே வேட் வீன்ஸ்ட்ரா(28) என்ற தம்பதி நாய்களுடன் உறவு கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு இந்த ஆண்டு ஜூலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சரினா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை முதல் முறையாக அவர்கள் மீது சுமத்தப்பட்ட 5 பிரிவு குற்றங்கள் குறிப்பிட்டு காண்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வீட்டு கண்காணிப்பு வசதிகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது என்று நியூயார்க் போஸ்ட் தகவல் தெரிவித்துள்ளது.

பத்திரிகை தகவல் படி, இருவரும் தொடர்ச்சியாக இரண்டு நாய்களுடன் உறவு வைத்துக் கொண்டதோடு அதை கேமராவில் படமாக பதிவு செய்ததாக உள்ளூர் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் சட்டப்படி, சம்பந்தப்பட்ட தம்பதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தம்பதி குறைந்தபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...