Newsமேலும் 300,000 பேருக்கு இலவச TAFE கல்விக்கான அழைப்பு

மேலும் 300,000 பேருக்கு இலவச TAFE கல்விக்கான அழைப்பு

-

மேலும் 300,000 TAFE மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்குமாறு மாநில அரசுகளைக் கேட்க மத்திய அரசு தயாராகி வருகிறது.

தொழில் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் ஆயிரக்கணக்கில் வேலை வாய்ப்புகள் உள்ள நிலையில், திறமையான பணியாளர்கள் இல்லாதது பெரும் பிரச்சனையாக உள்ளது என்று திறன் மற்றும் பயிற்சி அமைச்சர் பிரெண்டன் ஓ’கானர் குறிப்பிட்டார்.

நோயாளி பராமரிப்பு – முதியோர் பராமரிப்பு – குழந்தைகள் பராமரிப்பு – மோட்டார் மெக்கானிக் – கொத்தனார் போன்ற ஏராளமான பணிகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், பல்வேறு பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக அதிக எண்ணிக்கையிலான பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் இத்தகைய படிப்புகளுக்குத் திரும்பாததால் திறமையான பணியாளர்களைக் கண்டுபிடிப்பது கடினமாகிவிட்டது என்று திறன் மற்றும் பயிற்சி அமைச்சர் பிரெண்டன் ஓ’கானர் சுட்டிக்காட்டுகிறார்.

இதே நிலை நீடித்தால், அடுத்த சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியா மிகக் கடுமையான வேலை வாய்ப்புப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது அவரது நிலைப்பாடு.

எனவே, மாநில அரசுகளும், மத்திய அரசும் அவசரத் திட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை, திறன் மற்றும் பயிற்சித் துறை அமைச்சர் பிரெண்டன் ஓ’கானர் வலியுறுத்துகிறார்.

Latest news

Bondi கடற்கரை தாக்குதலுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியில் நிற்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அன்பையும் பிரார்த்தனையையும்...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

விக்டோரியன் குழந்தைகள் ஆணையத்தின் புதிய தலைவர்

விக்டோரியன் குழந்தைகள் மற்றும் இளைஞர் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக Tracy Beaton நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் நலத் துறையில் பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட Beaton,...

பாலிக்கு போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சுற்றுலாத் தீவான பாலிக்கு கோகைன் கடத்தியதாக ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns-ஐ சேர்ந்த 43...

பாலிக்கு போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சுற்றுலாத் தீவான பாலிக்கு கோகைன் கடத்தியதாக ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns-ஐ சேர்ந்த 43...

ANU மனநல மருத்துவமனையில் கத்தியால் குத்திய சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் (ANU) இரண்டு மாணவர்களை கத்தியால் கடுமையாக காயப்படுத்திய 26 வயதான Alex Ophel-ஐ, வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பான மனநல மருத்துவமனையில் அடைக்க...