Adelaideசெவிப்புலன் அறுவை சிகிச்சை தவறாக நடந்த அடிலெய்டு குழந்தைகளுக்கு இழப்பீடு

செவிப்புலன் அறுவை சிகிச்சை தவறாக நடந்த அடிலெய்டு குழந்தைகளுக்கு இழப்பீடு

-

அடிலெய்ட் சிறுவர் மருத்துவமனையில் காது கேட்கும் கருவிகள் பொருத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்க தெற்கு ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

17 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட மதிப்பாய்வில், 2006 முதல், கோக்லியர் செவிப்புலன் கருவிகள் பொருத்தப்பட்ட 208 குழந்தைகளுக்கு பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

கடுமையான சிக்கல்கள் உள்ள 30 பேருக்கு தலா 50,000 டாலர்கள் இழப்பீடு வழங்கவும், மற்ற குழுவிற்கு தலா 5,000 டாலர்கள் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சரியான படிப்பின்றி குழந்தைகளுக்கு செவிப்புலன் கருவிகளை பொருத்தி அவர்களின் கோளாறுகள் மேலும் வளர்ச்சியடைந்து குழந்தைகள் பல பக்கவிளைவுகளை எதிர்கொள்வது இங்கு கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவமனை நடவடிக்கைகள், கொள்கை சிக்கல்கள் மற்றும் மருத்துவ நடைமுறையில் உள்ள குறைபாடுகள் இந்த நிலைமையை உருவாக்க வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தெற்கு ஆஸ்திரேலிய மருத்துவமனை அதிகாரிகள், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் தடுக்க மருத்துவமனை அமைப்பில் முறையான பயிற்சி மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்கின்றனர்.

மேலும், புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கான காது கேட்கும் கருவிகள் பொருத்துவதற்கு 1.3 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Latest news

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான புதிய விதிகள்

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. டாக்ஸி ஓட்டுநர்கள் பல முறை கட்டணங்களை மாற்றி பயணிகளை ஏமாற்றுவது தெரியவந்ததை அடுத்து, இந்தப்...

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...

மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த Tattoo குத்தும் கலைஞர் மரணம்

பிரபல ஆஸ்திரேலிய பச்சை குத்தும் கலைஞர் ஒருவர் தனது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு இறந்துள்ளார். குயின்ஸ்லாந்தின் Sunshine கடற்கரையில் வசித்து வந்த Stacey Nightingale-இன் குடும்பத்தினர்...

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக போராட்டங்கள்

பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி ஆஸ்திரேலிய நகரங்களில் "What Were You Wearing?" என்ற அமைப்பு ஏராளமான போராட்டங்களை நடத்தியது. இந்தப் போராட்டத்தில் அனைத்து...

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...