Breaking Newsபாலியல் துன்புறுத்தல் தகவல்களை வழங்க பல்கலைக்கழக ஊழியர்களுக்கு கோரிக்கை

பாலியல் துன்புறுத்தல் தகவல்களை வழங்க பல்கலைக்கழக ஊழியர்களுக்கு கோரிக்கை

-

பல்கலைக்கழக வளாகத்தில் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் தொல்லைகள் மற்றும் வன்முறைகள் குறித்து துல்லியமான தகவல்களை அளிக்குமாறு பல்கலைக்கழக ஊழியர்களுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

வேலைகளில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக பல்கலைக்கழக ஊழியர்கள் உண்மையை வெளிப்படுத்தத் தயங்குவதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

2019 இல் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், பல்கலைக்கழக வளாகங்களுக்குள் பெண் மாணவர்கள் மற்றும் பெண் ஊழியர்களின் பாலியல் துன்புறுத்தல் நிகழ்தகவு பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

ஊழியர்களில் 4 பேரில் 1 பேர் தேவையற்ற தொடுதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பல்கலைகழக வளாகங்களில் நடக்கும் இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்களை கட்டுப்படுத்த ஊழியர்களின் ஆதரவு அவசியம் என மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், பல்கலைக்கழக அமைப்பின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும், மாணவர்களுக்கான முறையான ஆலோசனைச் சேவையைத் தொடங்குவதற்கும் பணிக்குழுவை நிறுவுவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...

பிலிப்பைன்ஸில் எரிமலை வெடிப்பு – 3000 குடும்பங்கள் வெளியேற்றம்

பிலிப்பைன்ஸின் Albay மாகாணத்தில் அமைந்துள்ள மாயோன் எரிமலை வெடிப்பு தொடர்பில் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளது. 05 கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலை, தற்போது மூன்றாம் நிலைக்கு...

எடை இழப்பு மருந்துகளை நிறுத்திய பிறகு என்ன நடக்கும்?

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகிவிட்ட எடை இழப்பு மருந்துகளின் பயன்பாடு குறித்த புதிய ஆய்வை பிரிட்டிஷ் மருத்துவ இதழ் (BMJ) வெளியிட்டுள்ளது. இந்த மருந்துகளின் பயன்பாட்டை நிறுத்திய...

வட கரோலினாவில் பிரபல நீச்சல் தலத்திற்கு அருகில் மிகப்பெரிய முதலை கண்டுபிடிப்பு

மழைக்காலத்தின் உச்சத்தில் வடக்குப் பிரதேசத்தில் உள்ள ஒரு பிரபலமான நீச்சல் இடத்திற்கு அருகில் 4.9 மீட்டர் உயரமுள்ள முதலை ஒன்று காணப்பட்டுள்ளது. டார்வினுக்கு தெற்கே சுமார் 150...