Breaking Newsபாலியல் துன்புறுத்தல் தகவல்களை வழங்க பல்கலைக்கழக ஊழியர்களுக்கு கோரிக்கை

பாலியல் துன்புறுத்தல் தகவல்களை வழங்க பல்கலைக்கழக ஊழியர்களுக்கு கோரிக்கை

-

பல்கலைக்கழக வளாகத்தில் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் தொல்லைகள் மற்றும் வன்முறைகள் குறித்து துல்லியமான தகவல்களை அளிக்குமாறு பல்கலைக்கழக ஊழியர்களுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

வேலைகளில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக பல்கலைக்கழக ஊழியர்கள் உண்மையை வெளிப்படுத்தத் தயங்குவதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

2019 இல் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், பல்கலைக்கழக வளாகங்களுக்குள் பெண் மாணவர்கள் மற்றும் பெண் ஊழியர்களின் பாலியல் துன்புறுத்தல் நிகழ்தகவு பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

ஊழியர்களில் 4 பேரில் 1 பேர் தேவையற்ற தொடுதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பல்கலைகழக வளாகங்களில் நடக்கும் இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்களை கட்டுப்படுத்த ஊழியர்களின் ஆதரவு அவசியம் என மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், பல்கலைக்கழக அமைப்பின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும், மாணவர்களுக்கான முறையான ஆலோசனைச் சேவையைத் தொடங்குவதற்கும் பணிக்குழுவை நிறுவுவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...