Adelaideஅடிலெய்டில் வரும் புதன்கிழமை பூர்வீக வாக்கெடுப்பு திகதி அறிவிக்கப்படும்

அடிலெய்டில் வரும் புதன்கிழமை பூர்வீக வாக்கெடுப்பு திகதி அறிவிக்கப்படும்

-

அடிலெய்டில் வரும் புதன்கிழமை பழங்குடியின மக்களின் குரல் வாக்கெடுப்பு நடைபெறும் தேதியை பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவிப்பார் என்று பிரதமர் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.

பொதுவாக ஒக்டோபர் 14 ஆம் திகதி நாடு முழுவதிலும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், 6 வாரங்கள் பிரச்சார காலத்தை அனுமதிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்குமாறு கடந்த வாரம் நடைபெற்ற தொழிலாளர் கட்சி மாநாட்டிலும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடைசியாக 1999 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது.

ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் பழங்குடி மக்களை சேர்க்க வேண்டுமா என்பது குறித்து 1967 ஆம் ஆண்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதன் பிரச்சாரம் தெற்கு ஆஸ்திரேலியாவிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...