Newsதெற்கு ஆஸ்திரேலிய ஆசிரியர் ஊதியப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க கோரிக்கை

தெற்கு ஆஸ்திரேலிய ஆசிரியர் ஊதியப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க கோரிக்கை

-

ஆசிரியர் சம்பளப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு தெற்கு ஆஸ்திரேலிய மாநில எதிர்க்கட்சி, மாநில அரசு மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கேட்டுக் கொள்கின்றன.

வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ரத்து செய்துவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு ஆசிரியர் சங்கங்களுக்கு மாநில எதிர்க்கட்சித் தெரிவித்துள்ளது.

03 வருடங்களில் 20 வீத சம்பள உயர்வைக் கோரி ஆசிரியர் சங்கங்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பைத் திட்டமிட்டுள்ளன.

ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் மத்தியில் நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் 80 வீதமானோர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, வரும் வெள்ளிக்கிழமை குழந்தைகளை வீட்டில் வைத்திருக்க வேண்டும் அல்லது குழந்தை காப்பகத்திற்கு அனுப்ப வேண்டும் என ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் பெற்றோர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், அன்றைய தினம் எந்தவொரு குழந்தையையும் தடுக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்று தெற்கு ஆஸ்திரேலிய மாநில கல்வித் துறை உறுதியளிக்கிறது.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...