Newsஇந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அதிக சம்பள உயர்வு உள்ள துறைகள் இதோ

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அதிக சம்பள உயர்வு உள்ள துறைகள் இதோ

-

அவுஸ்திரேலியாவில் இவ்வருடம் அதிக சம்பள அதிகரிப்புடன் கூடிய வேலைத் துறைகள் தெரியவந்துள்ளன.

SEEK job இணையதளம் நடத்திய ஆய்வில், இன்சூரன்ஸ் துறையில் பணிபுரிபவர்கள் அதிக சம்பள உயர்வு பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் சம்பள உயர்வு 9.2 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சமூக சேவைகள் 6.7 வீத சம்பள உயர்வையும், தொழிநுட்ப தொழில்கள் 5.9 வீத சம்பள அதிகரிப்பையும் சில்லறை வர்த்தக பிரிவினர் 5.5 வீத சம்பள அதிகரிப்பையும் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுமானத் துறைக்கு 5.4 சதவீதம் / நிர்வாகத் துறைக்கு 4.5 சதவீதம் / கணக்குத் துறைக்கு 4.8 சதவீதம் சம்பளம் அதிகரித்துள்ளதாக SEEK இணையதளம் தெரிவிக்கிறது.

விற்பனையாளர்களுக்கு 4.7 சதவீதமும், வடிவமைப்பாளர்களுக்கு 4.6 சதவீதமும் சம்பளம் அதிகரித்துள்ளது.

Latest news

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள விக்டோரியன் பிரதமர் 

கடந்த சில நாட்களாக விக்டோரியாவின் Mordialloc கடலோரப் பகுதியில் இளைஞர்கள் குழுவின் கலவர நடத்தை பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

கிறிஸ்துமஸுக்கு முன்பு எரிபொருள் விலை எப்படி உயரும்?

கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து முழுவதும் பெட்ரோல் விலை திடீரென அதிகரித்துள்ளது. இந்த பண்டிகை காலத்தில் இந்த அதிகரிப்பு "மிகவும் நியாயமற்றது மற்றும் எதிர்பாராதது" என்று...