Newsஇந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அதிக சம்பள உயர்வு உள்ள துறைகள் இதோ

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அதிக சம்பள உயர்வு உள்ள துறைகள் இதோ

-

அவுஸ்திரேலியாவில் இவ்வருடம் அதிக சம்பள அதிகரிப்புடன் கூடிய வேலைத் துறைகள் தெரியவந்துள்ளன.

SEEK job இணையதளம் நடத்திய ஆய்வில், இன்சூரன்ஸ் துறையில் பணிபுரிபவர்கள் அதிக சம்பள உயர்வு பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் சம்பள உயர்வு 9.2 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சமூக சேவைகள் 6.7 வீத சம்பள உயர்வையும், தொழிநுட்ப தொழில்கள் 5.9 வீத சம்பள அதிகரிப்பையும் சில்லறை வர்த்தக பிரிவினர் 5.5 வீத சம்பள அதிகரிப்பையும் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுமானத் துறைக்கு 5.4 சதவீதம் / நிர்வாகத் துறைக்கு 4.5 சதவீதம் / கணக்குத் துறைக்கு 4.8 சதவீதம் சம்பளம் அதிகரித்துள்ளதாக SEEK இணையதளம் தெரிவிக்கிறது.

விற்பனையாளர்களுக்கு 4.7 சதவீதமும், வடிவமைப்பாளர்களுக்கு 4.6 சதவீதமும் சம்பளம் அதிகரித்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...