News34 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய நிதி இழப்பை சந்தித்த Australia Post

34 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய நிதி இழப்பை சந்தித்த Australia Post

-

34 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியா போஸ்ட் கடந்த நிதியாண்டில் அதிக இழப்பைப் பதிவு செய்தது.

2022-23 நிதியாண்டில், அவர்கள் $8.97 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளனர், ஆனால் மொத்த செலவு மற்றும் மதிப்பிடப்பட்ட இழப்பு $200.3 மில்லியன் ஆகும்.

1989க்குப் பிறகு ஆஸ்திரேலிய தபால் துறைக்கு இது மிகப்பெரிய இழப்பாகும்.

கடிதம் அனுப்பியதால் ஏற்பட்ட இழப்புகள் மட்டும் மொத்தம் $384 மில்லியன்.

2008 இல் ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 08க்கும் 09க்கும் இடைப்பட்ட கடிதங்கள் கிடைத்தாலும், தற்போது அது 02 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா போஸ்ட்டினால் கடந்த வருடம் விநியோகிக்கப்பட்ட கடிதங்களின் எண்ணிக்கை சுமார் 02 பில்லியனாக உள்ளதுடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 7.8 வீதத்தால் குறைந்துள்ளது.

ஆனால், பார்சல்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது சிறப்பு.

Latest news

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...

உணவு விளம்பரங்களைத் தடை செய்கிறது தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலிய பேருந்துகள் மற்றும் ரயில்களில் Ham மற்றும் Salad Sandwiches-களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் அமலுக்கு வர திட்டமிடப்பட்டுள்ள இந்த தடையை...

மேற்கு ஆஸ்திரேலியாவில் புதிய முகாம் கட்டணங்கள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Quobba blowholes-இற்குள் நுழைபவர்களுக்கு புதிய கட்டணங்களை விதிக்க Carnarvon நகர சபை முடிவு செய்துள்ளது. முகாமிடுவதற்கு ஒரு நாளைக்கு $30 செலவாகும் என்றும்...

Operation Sindoor – 100-க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் பலி!

Operation Sindoor குறித்து இராணுவ நடவடிக்கைகளின் தலைமை பணிப்பாளரான லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் கயி செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது: “Operation Sindoor நடவடிக்கையானது எல்லையில்...

ஆயுதங்களுடன் AFL போட்டியில் நுழைய முயற்சித்த இளைஞர்

மெல்பேர்ணில் உள்ள Marvel மைதானத்திற்குள் AFL போட்டியைக் காண 15 வயது சிறுவன் ஒருவன் ஆயுதத்துடன் நுழைய முயன்றுள்ளான். அவரிடம் டிக்கெட் இல்லை என்பது தெரிந்ததும், அருகிலுள்ள...

Operation Sindoor – 100-க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் பலி!

Operation Sindoor குறித்து இராணுவ நடவடிக்கைகளின் தலைமை பணிப்பாளரான லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் கயி செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது: “Operation Sindoor நடவடிக்கையானது எல்லையில்...