Sportsஆசியக் கிண்ண தொடரால் அதிகரித்துள்ள டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் விளம்பர வருமானம்

ஆசியக் கிண்ண தொடரால் அதிகரித்துள்ள டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் விளம்பர வருமானம்

-

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய ஆறு அணிகள் மோதும் 16-வது ஆசியக் கிண்ண தொடர் நடைபெறுகிறது.

இந்தத் தொடரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் நேரலையில் ஒளிபரப்புகிறது.

இந்தியா, பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு இடையிலான போட்டிக்கான ஒளிபரப்பின் மூலம் மட்டும் பத்து வினாடிக்கு 30 இலட்சம் ரூபாய் வரை disney+ hotstar நிறுவனம் வருமானமாக ஈட்டவுள்ளது.

அதோடு இந்த தொடரின் மற்ற போட்டிகளுக்கு பத்து வினாடிக்கு மூன்று முதல் நான்கு இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்ட இருக்கிறது.

ஆசிய கிண்ண தொடரில் மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 400 கோடி வருமானமாக ஹாட் ஸ்டார் நிறுவனம் ஈட்டவுள்ளது. இந்த ஆசிய கிண்ண தொடருக்காக 17 அனுசரணையாளர்கள் , 100-க்கும் மேற்பட்ட விளம்பர ஒப்பந்ததாரர்களுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. கைச்சாத்து செய்துள்ளது.

Latest news

அமெரிக்க குடிமக்களுக்கு ஆபிரிக்க நாடுகள் தடை

அமெரிக்க குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகளின் குடிமக்கள்...

ஸ்மார்ட்போன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியர்கள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், உலகெங்கிலும் உள்ள பலர் தங்கள் மன நலனுக்காக முக்கியமான முடிவுகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு 'Digital Detox'...

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் நிர்வாணமாக இருப்பது தவறா?

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பொது இடங்களில் நிர்வாணம் தடைசெய்யப்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் சில கடற்கரைகளில் இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இந்த நிர்வாண கடற்கரை கலாச்சாரத்தின் (Naturism) பின்னணியில்...

2026 இல் வட்டி விகித நிவாரணம் கிடைக்குமா?

2026 ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அடமானதாரர்களிடையே வட்டி விகிதங்கள் குறித்த அவநம்பிக்கை மற்றும் பதட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு,...

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகங்களைத் தடையை பின்பற்றும் பிரான்ஸ்

ஆஸ்திரேலியா சமீபத்தில் அமல்படுத்திய சமூக ஊடகத் தடையைப் போன்ற ஒரு சட்டத்தை அமல்படுத்த பிரெஞ்சு அரசாங்கமும் தயாராகி வருகிறது. அதன்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப்...

Bondi தாக்குதல் விசாரணையில் பிரதமரின் முடிவு

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்ற அதிகரித்து வரும் கோரிக்கைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நிராகரித்துள்ளார். மனித உரிமைகள் ஆணையர்...