Sportsஆசியக் கிண்ண தொடரால் அதிகரித்துள்ள டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் விளம்பர வருமானம்

ஆசியக் கிண்ண தொடரால் அதிகரித்துள்ள டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் விளம்பர வருமானம்

-

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய ஆறு அணிகள் மோதும் 16-வது ஆசியக் கிண்ண தொடர் நடைபெறுகிறது.

இந்தத் தொடரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் நேரலையில் ஒளிபரப்புகிறது.

இந்தியா, பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு இடையிலான போட்டிக்கான ஒளிபரப்பின் மூலம் மட்டும் பத்து வினாடிக்கு 30 இலட்சம் ரூபாய் வரை disney+ hotstar நிறுவனம் வருமானமாக ஈட்டவுள்ளது.

அதோடு இந்த தொடரின் மற்ற போட்டிகளுக்கு பத்து வினாடிக்கு மூன்று முதல் நான்கு இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்ட இருக்கிறது.

ஆசிய கிண்ண தொடரில் மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 400 கோடி வருமானமாக ஹாட் ஸ்டார் நிறுவனம் ஈட்டவுள்ளது. இந்த ஆசிய கிண்ண தொடருக்காக 17 அனுசரணையாளர்கள் , 100-க்கும் மேற்பட்ட விளம்பர ஒப்பந்ததாரர்களுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. கைச்சாத்து செய்துள்ளது.

Latest news

குயின்ஸ்லாந்தில் Takeaway Order-களில் கலந்துள்ள எலி விஷம்

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பல்வேறு மருத்துவமனைகளில் ஐந்து பேர் உடல்நிலை சரியில்லாமல் வந்ததை அடுத்து, பல Takeaway Orderகளில் எலி விஷம் கலந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் Logan...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....

La Niña மெல்பேர்ண் வானிலையை மாற்றுமா?

La Niña எனப்படும் கடலின் மையப் பகுதியில் இயல்பை விட குளிர்ச்சியான நீர் நிலவுவதால், வரும் நாட்களில் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் பகுதியில் அதிக மழை மற்றும்...

ஆஸ்திரேலியாவிற்கு வரும் குடியேறிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து புதிய திட்டம்

ஆஸ்திரேலியாவிற்கு வரும் புலம்பெயர்ந்தோர் நாட்டிற்கு வருவதற்கு முன்பே அவர்களின் திறன்களை அடையாளம் காணும் ஒரு அமைப்பை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இது ஆஸ்திரேலியாவிற்கு வந்த பிறகு புலம்பெயர்ந்தோரின்...

ஆஸ்திரேலியாவிற்கு வரும் குடியேறிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து புதிய திட்டம்

ஆஸ்திரேலியாவிற்கு வரும் புலம்பெயர்ந்தோர் நாட்டிற்கு வருவதற்கு முன்பே அவர்களின் திறன்களை அடையாளம் காணும் ஒரு அமைப்பை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இது ஆஸ்திரேலியாவிற்கு வந்த பிறகு புலம்பெயர்ந்தோரின்...

செயல்பாட்டுக்கு வரும் விக்டோரியாவின் Thurra River Bridge

விக்டோரியாவின் கிழக்கு Gippsland வனப்பகுதியில் உள்ள Thurra நதி பாலம் கோடைகாலத்திற்காக பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. Croajingolong தேசிய பூங்காவில் அமைந்துள்ள துர்ரா நதிப் பாலம், 2020...