Sportsஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் விளையாட்டிலிருந்து விலகுவதால், நிதி மற்றும் உளவியல் சிக்கல்கள்...

ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் விளையாட்டிலிருந்து விலகுவதால், நிதி மற்றும் உளவியல் சிக்கல்கள் அதிகரிப்பு

-

நிதி மற்றும் உளவியல் அழுத்தங்கள் காரணமாக பல ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் விளையாட்டை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

2,300 விளையாட்டு வீரர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சிறந்த விளையாட்டு வீரர்களில் பாதி பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்பது தெரியவந்துள்ளது.

அதாவது அவர்களின் ஆண்டு வருமானம் $23,000க்கும் குறைவாக உள்ளது.

இவற்றில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 40 வீதத்துக்கும் அதிகமான மக்களின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் அவர்களில் 1/4 பேர் மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

18 முதல் 34 வயதுக்குட்பட்ட 2/3 வீரர்கள் விளையாட்டிலிருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு 2/3 வீரர்களும், 2032ஆம் ஆண்டு பிறிஸ்பேன் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு 43 சதவீத வீரர்களும் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டு வாடகை மற்றும் அடமானக் கடன் பிரீமியங்களின் அதிகரிப்பு இதற்கு முக்கியக் காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை,
உள்ளூர் விளையாட்டு வீரர்களுக்கு அரசாங்க நிதி மட்டும் போதாது, எனவே அவர்கள் வேறு வருமான ஆதாரங்களை நோக்கி திரும்ப ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் விளையாட்டு விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Latest news

Sussan Ley-இன் தலைமைத்துவம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை – லிபரல் துணைத் தலைவர்

கூட்டணியில் ஏற்பட்ட சமீபத்திய பிளவைத் தொடர்ந்து லிபரல் தலைவர் Sussan Ley-இன் தலைமை குறித்து வதந்திகள் பரவி வந்த போதிலும், லிபரல் துணைத் தலைவர் Ted...

உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில் சாதனை அளவை எட்டிய தங்கத்தின் விலை

உலகளாவிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை...

வெளிநாட்டுப் பெண்ணின் மரணத்திற்கு Dingos தான் காரணம்

கடந்த திங்கட்கிழமை K’gari-இல் இறந்த இளம் கனேடிய சுற்றுலாப் பயணியின் மரணம் Dingo தாக்குதலால் ஏற்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 19 வயதான Piper James-இன் உடல், K’gari-இல்...

விக்டோரியாவின் வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

விக்டோரியாவில் உள்ள அதிகாரிகள், மாநிலம் முழுவதும் மீண்டும் பரவி வரும் பேரழிவு தரும் காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்க, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களை தீ தடுப்பு பொருட்களால்...

ஆஸ்திரேலிய தினத்தை ஒட்டி நாடு முழுவதும் பல நகரங்களில் அணிவகுப்புகள்

நேற்று, ஆஸ்திரேலிய தினத்துடன் இணைந்து, ஆஸ்திரேலியா முழுவதும் பல நகரங்களில் படையெடுப்பு தின போராட்டங்கள் நடைபெற்றன. Sydney Cove-இல் பிரிட்டிஷ் கொடி ஏற்றப்பட்ட ஜனவரி 26 ஆம்...

இரண்டாவது முறையாக தென்பட்ட சுறா மீன்கள் – மீண்டும் மூடப்பட்ட சிட்னி கடற்கரை

ஆஸ்திரேலியா தினத்தன்று சிட்னியின் வடக்கு கடற்கரைகளில் உள்ள பல பிரபலமான கடற்கரைகளில் சுறாக்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் தண்ணீரிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நேற்று காலை 11.25 மணியளவில் Manly கடற்கரையில்...