Sportsஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் விளையாட்டிலிருந்து விலகுவதால், நிதி மற்றும் உளவியல் சிக்கல்கள்...

ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் விளையாட்டிலிருந்து விலகுவதால், நிதி மற்றும் உளவியல் சிக்கல்கள் அதிகரிப்பு

-

நிதி மற்றும் உளவியல் அழுத்தங்கள் காரணமாக பல ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் விளையாட்டை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

2,300 விளையாட்டு வீரர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சிறந்த விளையாட்டு வீரர்களில் பாதி பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்பது தெரியவந்துள்ளது.

அதாவது அவர்களின் ஆண்டு வருமானம் $23,000க்கும் குறைவாக உள்ளது.

இவற்றில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 40 வீதத்துக்கும் அதிகமான மக்களின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் அவர்களில் 1/4 பேர் மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

18 முதல் 34 வயதுக்குட்பட்ட 2/3 வீரர்கள் விளையாட்டிலிருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு 2/3 வீரர்களும், 2032ஆம் ஆண்டு பிறிஸ்பேன் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு 43 சதவீத வீரர்களும் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டு வாடகை மற்றும் அடமானக் கடன் பிரீமியங்களின் அதிகரிப்பு இதற்கு முக்கியக் காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை,
உள்ளூர் விளையாட்டு வீரர்களுக்கு அரசாங்க நிதி மட்டும் போதாது, எனவே அவர்கள் வேறு வருமான ஆதாரங்களை நோக்கி திரும்ப ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் விளையாட்டு விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Latest news

வெளிநாட்டு குடியேற்றவாசிகளால் 27 மில்லியனைத் தாண்டியுள்ள மக்கள் தொகை

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. மேலும்...

ஆஸ்திரேலியாவில் ஒரு குழுவிற்கு எரிபொருள் தள்ளுபடி

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு பிரச்சனைகளால் அவதிப்படும் மூத்த குடிமக்களுக்கு எரிபொருள் தள்ளுபடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின்படி, ஆயிரக்கணக்கான மூத்த குடிமக்கள் United...

ஆஸ்திரேலியர்களுக்கான நிவாரணத் தொகைக்கு நாடாளுமன்ற ஒப்புதல்

Parental Leave  எடுத்துள்ள பெற்றோருக்கு ஜூலை 2025 முதல் ஓய்வூதியம் வழங்குவதற்கான முன்மொழிவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், Parental Leave எடுத்த பெற்றோருக்கு வழங்கப்படும் தொகையில்...

வேலையில் மகிழ்ச்சியின்றி இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் வேலைகளில் மகிழ்ச்சியடையவில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு இணையதளம் SEEK வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை, ஆஸ்திரேலிய...

வேலையில் மகிழ்ச்சியின்றி இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் வேலைகளில் மகிழ்ச்சியடையவில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு இணையதளம் SEEK வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை, ஆஸ்திரேலிய...

வரும் நாட்களில் மெல்போர்ன் மற்றும் சிட்னி போராட்டங்கள் நடைபெறும் என எச்சரிக்கை

மெல்பேர்ண் மற்றும் சிட்னியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் போராட்டங்கள் வரும் நாட்களில் தொடரலாம் என்று கட்டுமான, வனத்துறை மற்றும் கடல்சார் தொழிலாளர் சங்கம் (CFMEU) எச்சரித்துள்ளது. வேலையில்...