Newsவிக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்த ரோவர்

விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்த ரோவர்

-

இந்தியாவின் இஸ்ரோ நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு ஏவிய சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.

அதிலிருந்து பிரிந்து சென்ற ரோவர் கடந்த சில நாட்களாகவே நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறது.

இது நிலவில் கந்தகம் உள்ளிட்ட தாதுக்கள் இருப்பதை கண்டறிந்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘நிலவின் தென்பகுதியில் கந்தகம், அலுமினியம், கல்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மங்கனீசு ஆகியவை இருப்பதை கண்டறிந்துள்ளது.

இதுதவிர ஒட்சிசன் இருப்பதையும் கண்டறிந்துள்ள ரோவர், ஹைட்ரஜன் இருக்கிறதா என தனது தேடுதல் வேட்டையை தொடங்கி விட்டது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் ரோவர், லேண்டரை எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

கஞ்சா நிறைந்த மருந்துகள் உயிருக்கு ஆபத்தானவை!

ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் (AMA) மற்றும் ஆஸ்திரேலிய மருந்தகக் குழு ஆகியவை 98% க்கும் அதிகமான THC (Tetrahydrocannabinol) உள்ளடக்கம் கொண்ட கஞ்சா அடிப்படையிலான மருந்துகளின்...

சமீபத்திய தரவரிசையில் ஆஸ்திரேலியா பாஸ்போர்ட் எந்த இடத்தில் உள்ளது?

உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்த ஆண்டு ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் மேலும் சரிந்துள்ளது. 2025 ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, ஆஸ்திரேலியர்கள் 185 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். இதன் மூலம்...

உலகளாவிய சவாலாக உருவெடுத்துள்ள Antibiotics சிகிச்சைகள்

பாக்டீரியா நோய்களுக்கு எதிரான Antibiotics சிகிச்சைகளுக்கு எதிர்ப்பு உலகளவில் வேகமாக அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. இதனை உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உலகளவில் மக்களில் பொதுவான நிலைமைகளை ஏற்படுத்தும்...

உலகப் பட்டத்தை வென்ற மெல்பேர்ண் நகரம்

ஹாங்காங்கில் நடைபெற்ற 2025 உலக பயண விருதுகளில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ஒரு முக்கிய விருதை வென்றுள்ளது.Oceania’s Leading City Destination for 2025-இற்கான சிறந்த விருதை...

மெல்பேர்ணில் வேக வரம்புகளை குறைக்க திட்டம்

மெல்பேர்ணின் குடியிருப்புப் பகுதிகளில் வேக வரம்புகளை மணிக்கு 30 கிலோமீட்டராகக் குறைக்கும் திட்டங்களை ஒரு புதிய ஆய்வு ஆதரித்துள்ளது. ஏழு வருட பரிசோதனைக்குப் பிறகு, விக்டோரியன் அரசாங்கம்...

திடீரென offline செல்லும் Triple zero அவசர அழைப்பு

விக்டோரியாவின் Triple zero அவசர அழைப்பு அமைப்பு நேற்று இரவு மின் தடை காரணமாக செயலிழந்தது. மேலும் பிரதமர் ஜெசிந்தா ஆலன் விசாரணை நடத்தி வருவதாக...