Breaking Newsநாளை முதல் குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளுக்கு காட்டுத்தீ எச்சரிக்கை

நாளை முதல் குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளுக்கு காட்டுத்தீ எச்சரிக்கை

-

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பல பகுதிகளில் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

03 வருடங்களின் பின்னர் வசந்த காலத்தில் தீ எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

தற்போதைய நிலவரப்படி, காட்டுத் தீ பரவத் தொடங்கினால், அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் என குயின்ஸ்லாந்து பேரிடர் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

எனவே, எச்சரிக்கை அறிவிப்புகள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

காட்டுத் தீ அபாயப் பகுதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...