Newsடுவிட்டரில் மேலுமொரு புதிய வசதியை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்

டுவிட்டரில் மேலுமொரு புதிய வசதியை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்

-

டுவிட்டர் தளத்தை வாங்கிய எலான் மஸ்க் பல புதுப் புது மாற்றங்களைக் கொண்டு வரும் நிலையில், இப்போது சிம் அட்டை இல்லாமல் பயனர்கள் எக்ஸ் தளத்தின் மூலம் வீடியோ கோல் செய்து பேச முடியும் என அறிவித்துள்ளார்.

ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு ஏற்ப அனைத்து அம்சங்களும் வர இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு இப்போது தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இன்னும் என்னென்ன மாற்றங்களையெல்லாம் அவர் களமிறக்கபோகிறாரோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

நன்றி தமிழன்

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...