Newsடுவிட்டரில் மேலுமொரு புதிய வசதியை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்

டுவிட்டரில் மேலுமொரு புதிய வசதியை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்

-

டுவிட்டர் தளத்தை வாங்கிய எலான் மஸ்க் பல புதுப் புது மாற்றங்களைக் கொண்டு வரும் நிலையில், இப்போது சிம் அட்டை இல்லாமல் பயனர்கள் எக்ஸ் தளத்தின் மூலம் வீடியோ கோல் செய்து பேச முடியும் என அறிவித்துள்ளார்.

ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு ஏற்ப அனைத்து அம்சங்களும் வர இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு இப்போது தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இன்னும் என்னென்ன மாற்றங்களையெல்லாம் அவர் களமிறக்கபோகிறாரோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

நன்றி தமிழன்

Latest news

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

மோடி – புட்டின் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் நேற்று தொலைபேசியில்  உரையாடியுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத் தொலைபேசி உரையாடலில்  அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்புடன்...

பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது Campbell Arcade

மெல்பேர்ணின் மையப்பகுதியில் அமைந்துள்ள Campbell Arcade, இப்போது பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 1955 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த நிலத்தடி சுரங்கப்பாதை, மெட்ரோ சுரங்கப்பாதை...

பெர்த் மழைநீர் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்

பெர்த்தின் வடக்கில் மழைநீர் வடிகாலில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், நகர முழுவதும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் அலெக்சாண்டர் ஹைட்ஸில்...