Newsஆய்வு பணிகள் வெற்றிகரமாக முடிந்தது - பிரக்யான் ரோவர்

ஆய்வு பணிகள் வெற்றிகரமாக முடிந்தது – பிரக்யான் ரோவர்

-

நிலவின் தென் துருவத்தில் பிரக்யான ரோவர் தனது ஆய்வு பணிகளை நிறைவு செய்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 23 ஆம் திகதியன்று நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகமாக தரையிறங்கியது. இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளிவந்து அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கியது. 

பிரக்யான் ரோவரானது 14 நாட்களுக்கு தனது ஆய்வு பணிகளை செய்யும் வகையில் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் நிலவின் தென்துருவத்தில் ஆய்வு பணிகளை வெற்றிகரமாக முடித்தது பிரக்யான் ரோவர் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

ரோவரில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஸ்லீப்பர் மோடில் நிறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த சூரிய உதயத்தில் ரோவர் மீண்டும் பணியை தொடங்கும் என்ற நம்பிக்கையை இஸ்ரோ தெரிவித்துள்ளது, செப்டம்பர் 22 ம் திகதிக்கு பின்னர் பிரக்யான் ரோவர் மீண்டும் உயிர் பெற்று பணியைத் தொடரலாம் அல்லது நிரந்தரமாக செயலற்றுப் போகலாம் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

மீண்டும் எழாவிட்டால் இந்தியாவின் நிலவு தூதுவனாக பிரக்யான் இருக்கும் எனவும் இஸ்ரோ தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

கருத்தடைகளால் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம்

பிரபலமான கருத்தடைகளுக்கும் மார்பக புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, ஆயிரக்கணக்கான பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஹார்மோன் கருப்பையக சாதனங்கள் அல்லது ஐயுடி எனப்படும்...

வீட்டில் $2000 சேமிக்க விக்டோரியர்களுக்கு ஒரு வழி

எரிவாயுவில் இருந்து மின்சார சாதனங்களுக்கு மாறினால், விக்டோரியர்களுக்கு ஆண்டுக்கு $2,000 சேமிக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எரிவாயு குழாய் ஏர் கண்டிஷனர்களுக்குப் பதிலாக மின்சார...

டிஜிட்டல் மயமாவதால் ஆயிரக்கணக்கான ATMகளை இழக்கும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா டிஜிட்டல் சமூகமாக மாறியதன் காரணமாக, 5 ஆண்டுகளில் சுமார் 6000 ATM இயந்திரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் கடந்த நிதியாண்டில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுமார் 200...

ஆஸ்திரேலியாவில் பிறப்பு விகிதத்தை குறைக்க ஒரு தம்பதியினருக்கு 3 குழந்தைகளாவது இருக்க வேண்டும்

ஆஸ்திரேலியாவின் பிறப்பு விகிதம் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கையில் பிறப்புகளின் எண்ணிக்கை 286,998 ஆகவும், இது 2022 ஆம் ஆண்டை...

டிஜிட்டல் மயமாவதால் ஆயிரக்கணக்கான ATMகளை இழக்கும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா டிஜிட்டல் சமூகமாக மாறியதன் காரணமாக, 5 ஆண்டுகளில் சுமார் 6000 ATM இயந்திரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் கடந்த நிதியாண்டில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுமார் 200...

ஆஸ்திரேலியாவில் பிறப்பு விகிதத்தை குறைக்க ஒரு தம்பதியினருக்கு 3 குழந்தைகளாவது இருக்க வேண்டும்

ஆஸ்திரேலியாவின் பிறப்பு விகிதம் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கையில் பிறப்புகளின் எண்ணிக்கை 286,998 ஆகவும், இது 2022 ஆம் ஆண்டை...