CinemaInstagram இல் கால் பதித்த நயன்தாரா

Instagram இல் கால் பதித்த நயன்தாரா

-

அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய நயன்தாரா முதன் முதலாக குழந்தைகளின் முகத்தை வெளி உலகிற்கு காட்டினார்.

இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கிய நயன்தாரா ஒரே நாளில் மில்லியனை கடந்த ஃபாலோயர்களை பெற்றுள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா அதிகாரப்பூர்வ சமூக வலைதளமான இன்ஸ்டகிராமை தொடங்கினார்.

பாலிவுட்டில் தடம் பதித்துள்ள நயன்தாரா, பாலிவுட் சூப்பர் ஹீரோ ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். படத்தின் டிரெய்லரே நயன்தாரா அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை காட்டப்போகிறார் என்பதை கூறுகிறது.

இதற்கிடையே இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். உயிர், உலகு என குழந்தைகளுக்கு பெயர் வைத்த நயன்தாரா, அடிக்கடி குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தளத்தில் பகிர்ந்து வந்தார்.

ஓணம் பண்டிகையை குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தளத்தில் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் விக்னேஷ் சிவன். 

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டகிராம் கணக்கை தொடங்கிய நயன்தாரா முதன் முதலாக தனது குழந்தைகளின் முகத்தை வெளிஉலகிற்கு காட்டினார். ’நான் வந்துட்டேன்னு சொல்லு’ என்ற கேப்ஷனுடன் குழந்தைகளுடன் ஜாலியாக நடந்து வரும் நயன்தாராவை பார்த்த ரசிகர்களும் குஷியாகினர். இது மட்டும் இல்லாமல் ஜவான் படத்தில் டிரெய்லரும் இன்ஸ்டகிராமில் பகிர்ந்து கொண்டார். 

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...