Newsகாளான் இறப்பு அதிகரித்து வருவதால் விக்டோரியாவில் காளான் விற்பனை குறைந்துள்ளது

காளான் இறப்பு அதிகரித்து வருவதால் விக்டோரியாவில் காளான் விற்பனை குறைந்துள்ளது

-

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளில் காளான் தொடர்பான பொருட்களின் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளது.

விக்டோரியா மாநிலத்தில் காளான் வகையொன்றை உண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 03 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, நுகர்வோர் அந்த பொருட்களை கொள்வனவு செய்வதை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதிய உணவிற்காக மெல்போர்னில் உள்ள பல்பொருள் அங்காடி மற்றும் ஆசிய அங்காடியில் வாங்கப்பட்ட காளான் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.

இருப்பினும், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆர்கானிக் காளான் பண்ணைகளில் ஒன்றான புல்லா பார்க் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

மனித பாவனைக்கு அனுமதிக்கப்பட்ட காளான் இனங்கள் மாத்திரமே விற்பனை செய்யப்படுவதாக நிர்வாகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

நுகர்வுக்குப் பொருத்தமில்லாத டெத் கேப் காளான் வகைகளை உண்ணும் 10 பேரில் 9 பேர் இறந்துவிடுவதாகவும், அத்தகைய இனங்கள் தங்கள் பண்ணைகளில் பயிரிடப்படுவதில்லை என்றும் புலா பார்க் நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...

பாகிஸ்தான் சென்று திரும்பியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தட்டம்மை எச்சரிக்கை

விக்டோரியாவில் ஆபத்தான தட்டம்மை வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவருக்கு விக்டோரியா ஹெல்த் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மெல்பேர்ண் நகரத்தில்...

சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை தோண்டும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்கள்

சிட்னியின் Hunter Street மெட்ரோ தளத்தில் நூற்றுக்கணக்கான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் முதல் காலனித்துவ வணிகர்களில் ஒருவருக்குச் சொந்தமான சொத்தின் எச்சங்களும் அடங்கும். குறித்த இடத்தின்...