Newsகாளான் இறப்பு அதிகரித்து வருவதால் விக்டோரியாவில் காளான் விற்பனை குறைந்துள்ளது

காளான் இறப்பு அதிகரித்து வருவதால் விக்டோரியாவில் காளான் விற்பனை குறைந்துள்ளது

-

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளில் காளான் தொடர்பான பொருட்களின் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளது.

விக்டோரியா மாநிலத்தில் காளான் வகையொன்றை உண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 03 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, நுகர்வோர் அந்த பொருட்களை கொள்வனவு செய்வதை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதிய உணவிற்காக மெல்போர்னில் உள்ள பல்பொருள் அங்காடி மற்றும் ஆசிய அங்காடியில் வாங்கப்பட்ட காளான் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.

இருப்பினும், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆர்கானிக் காளான் பண்ணைகளில் ஒன்றான புல்லா பார்க் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

மனித பாவனைக்கு அனுமதிக்கப்பட்ட காளான் இனங்கள் மாத்திரமே விற்பனை செய்யப்படுவதாக நிர்வாகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

நுகர்வுக்குப் பொருத்தமில்லாத டெத் கேப் காளான் வகைகளை உண்ணும் 10 பேரில் 9 பேர் இறந்துவிடுவதாகவும், அத்தகைய இனங்கள் தங்கள் பண்ணைகளில் பயிரிடப்படுவதில்லை என்றும் புலா பார்க் நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.

Latest news

சமூக ஊடகத் தடைக்கு எதிராக வழக்குத் தொடரத் தயார்!

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து வழக்குத் தொடர நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தயாராகி வருகிறார். சமூக ஊடகத் தடைக்கு எதிராக உயர் நீதிமன்ற சவாலைத் தொடங்க...

ஆஸ்திரேலியாவின் அரச திருமணம் நவம்பரில் நடக்குமா?

ஆஸ்திரேலியாவின் "அரச திருமணத்திற்கான" கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அவரது காதலி ஜோடி ஹேடன் ஆகியோர் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்வதாக...

குடிபோதையில் வாகனம் ஓட்டிய விக்டோரியா மேயர்

விக்டோரியாவின் Macedon Ranges மேயர் டொமினிக் போனன்னோ, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 31 ஆம் திகதி மெல்பேர்ணில் உள்ள McGeorge சாலையில் அவர்...

சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும் ஆஸ்திரேலியாவின் முதல் பழங்குடி ஒப்பந்தம்

விக்டோரியா அரசாங்கத்திற்கும் பழங்குடித் தலைவர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் பழங்குடி மக்களுடன் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் விக்டோரியா கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய...

சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும் ஆஸ்திரேலியாவின் முதல் பழங்குடி ஒப்பந்தம்

விக்டோரியா அரசாங்கத்திற்கும் பழங்குடித் தலைவர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் பழங்குடி மக்களுடன் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் விக்டோரியா கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய...

விக்டோரியாவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 8 வயது சிறுவன்

விக்டோரியாவின் கீல்லாவில் உள்ள ஒரு Display house-இல் உள்ள குளத்தில் மூழ்கி எட்டு வயது சிறுவன் உயிரிழந்தான். Shepparton அருகே உள்ள GJ Gardiner வீட்டில் உள்ள...