Newsவெஸ்ட்பேக் வங்கிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள முதலீட்டு ஆணையம்

வெஸ்ட்பேக் வங்கிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள முதலீட்டு ஆணையம்

-

ஆஸ்திரேலிய முதலீட்டு ஆணையம், வாடிக்கையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கத் தவறியதற்காக வெஸ்ட்பேக் வங்கிக்கு எதிராக பெடரல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

2015 மற்றும் 2022 க்கு இடையில், சிரமங்களை எதிர்கொண்ட 229 வாடிக்கையாளர்களுக்கு எதிராக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாடிக்கையாளர்கள் கடன்-அடமானத் தவணைகள் மற்றும் உடல்நலக் காரணங்களுக்காக தாங்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாக வங்கிக்கு தெரிவித்திருந்தனர்.

ஆனால், 21 நாட்களுக்குள் வங்கி பதில் அளிக்கத் தவறியதாகக் கூறப்படுகிறது.

அந்த காலப்பகுதியில் அவர்களிடமிருந்து கிட்டத்தட்ட 09 இலட்சம் டொலர் கடன் தவணைகளை பெறுவதற்கு வெஸ்ட்பேக் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் முதலீட்டு ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Latest news

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரணம் வழங்கும் ANZ

விக்டோரியன் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரண உதவிகளை வழங்க ANZ தயாராகி வருகிறது. அதன்படி, வீட்டுக் கடன்கள், கிரெடிட் கார்டுகள், தனிநபர் கடன்கள் மற்றும் சில...

அமெரிக்காவை விட ஆஸ்திரேலியாவில் குழந்தைகளை விரும்பாத தம்பதிகளின் விகிதம் அதிகம்

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2026 ஆம் ஆண்டில் 28 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு குடியேற்றத்தில் குறைவு மற்றும் குறைந்த பிறப்பு விகிதம் இருக்கலாம் என்று...

உடனடியாக திரும்பப் பெறப்படும் Kmart Ice Packs

ஆஸ்திரேலியா முழுவதும் Kmart கடைகளிலும் ஆன்லைனிலும் விற்கப்பட்ட இரண்டு Anko சிறிய மற்றும் பெரிய ஜெல் ஐஸ் பேக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன, ஏனெனில் அவற்றில் நச்சுப்...

தெற்கு ஆஸ்திரேலியாவில் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள கோகோயின் பறிமுதல்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு $20 மில்லியன் மதிப்புள்ள கோகைனை ரகசியமாக இறக்குமதி செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அடிலெய்டைச் சேர்ந்த ஒரு பெண் நீதிமன்றத்தில் ஆஜரானார். துப்பறியும் நபர்கள்,...

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...