Business10 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பில் சரிவு

10 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பில் சரிவு

-

ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு 63 அமெரிக்க டாலர் சென்ட்களாக குறைந்துள்ளது.

சந்தை அறிக்கைகளின்படி, 10 மாதங்களுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த மதிப்பு இதுவாகும்.

இதற்கு முக்கிய காரணம் உலக சந்தையில் எரிபொருள் விலை – சீன மற்றும் அமெரிக்க பொருளாதாரங்களின் தாக்கம்.

இந்த நிலை எதிர்காலத்தில் மேலும் குறையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் பெறுமதி சுமார் 50 அமெரிக்க டொலர்களாக குறையலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

பெர்த் பேரணியில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனம்

பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...