NewsNSW – குயின்ஸ்லாந்து பகுதிகளுக்கு Cyclone – காட்டுத்தீ எச்சரிக்கைகள்

NSW – குயின்ஸ்லாந்து பகுதிகளுக்கு Cyclone – காட்டுத்தீ எச்சரிக்கைகள்

-

2018 ஆம் ஆண்டு முதல் குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு மிக அதிகமான காட்டுத்தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில வாரங்களில் தெற்கு குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளில் தினசரி வெப்பநிலை 33 டிகிரியை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மின்னல் காரணமாக காட்டுத் தீ ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் ஏற்படக்கூடிய சூறாவளி நிலைமைகளை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு அம்மாநில மக்களை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்த நேரத்தில், நியூ சவுத் வேல்ஸ் 14,000 க்கும் மேற்பட்ட புயல் தொடர்பான பேரழிவுகளை சந்தித்தது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இயற்கை பேரிடர் அபாயம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சூறாவளி மட்டுமல்லாது வெள்ள அபாயமும் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...