Newsகத்தார் ஏர்வேஸ் கோரிக்கை மீதான முடிவில் தொழிலாளர் கட்சி அரசு உறுதியாக...

கத்தார் ஏர்வேஸ் கோரிக்கை மீதான முடிவில் தொழிலாளர் கட்சி அரசு உறுதியாக உள்ளது

-

ஆஸ்திரேலிய விமான நிலையங்களுக்கு விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கத்தார் ஏர்வேஸின் கோரிக்கையை நிராகரிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று தொழிலாளர் கட்சி அரசாங்கம் வலியுறுத்துகிறது.

உரிய பரிசீலனைக்குப் பின்னரே உரிய தீர்மானம் எடுக்கப்பட்டதால், அதனை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற செனட் குழுவின் ஊடாக விசாரணை நடத்தப்படவுள்ள நிலையிலேயே அவர்கள் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் கத்தார் ஏர்வேஸ் விமான கட்டணத்தை குறைக்க கூடுதல் விமானங்களை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள பல தரப்பினரும் கூறுகின்றனர்.

இந்நிலையில், குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக வனேசா ஹட்சன் இன்று பதவியேற்றார்.

Latest news

சீன விஞ்ஞானிகளுக்கு நாசாவில் விதிக்கப்பட்ட தடை!

அமெரிக்க விசாக்களைக் கொண்ட சீன விஞ்ஞானிகள் பிரதிநிதித்துவத் திட்டங்களில் பங்கேற்பதை நாசா தடை செய்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் புதிய கொள்கை செப்டம்பர் 5 ஆம் திகதி...

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்ட 100,000 பேரில், 90% பேர் பெண்கள்

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 99,763 ஐ எட்டியுள்ளது. செப்டம்பர் 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஜப்பானிய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, இந்த எண்ணிக்கையில் 90%...

ஆஸ்திரேலியாவில் உள்ள முஸ்லிம் சமூகத்திற்கான 54 பரிந்துரைகள் கொண்ட திட்டம்

ஆஸ்திரேலியாவின் முஸ்லிம் சமூகத்தின் மத சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த ஒரு பெரிய திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அடங்கிய அறிக்கையை அரசாங்கத்தின் சிறப்புப் பிரதிநிதி Aftab...

விக்டோரியன் காவல்துறை அதிகாரியை மிரட்டியதற்காக Neo-Nazi தலைவருக்கு தண்டனை

Neo-Nazi தலைவர் Thomas Sewell 200 மணிநேர சமூக சேவையை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விக்டோரியா காவல்துறை அதிகாரி மற்றும் அவரது கூட்டாளியை மிரட்டியதாக Neo-Nazi தலைவர் ஒருவர்...

மெல்பேர்ணில் மீண்டும் வன்முறை போராட்டங்கள் வெடிக்கும் என்ற அச்சம்

இந்த வார இறுதியில் மெல்பேர்ண் CBD-யில் மீண்டும் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க ஊழல்/இனவெறி எதிர்ப்பு குழுக்கள் மற்றும் தேசிய சோசலிச வலையமைப்பிற்கு எதிராக ஆஸ்திரேலிய...

பெர்த்தில் ஒரு ஆணின் மரணம் தொடர்பாக பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு

பெர்த்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், ஒரு பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு அவருக்குத் தெரிந்த...