NewsNSW ஆசிரியர் சங்கம் 3 தசாப்தங்களில் மிகப்பெரிய ஊதிய உயர்வுக்கு ஒப்புதல்...

NSW ஆசிரியர் சங்கம் 3 தசாப்தங்களில் மிகப்பெரிய ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது

-

நியூ சவுத் வேல்ஸ் ஆசிரியர் சங்கங்கள் தசாப்தங்களில் மிகப்பெரிய ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.

இன்று இடம்பெற்ற உள்ளக வாக்கெடுப்பில் பெரும்பான்மையான தொழிற்சங்கங்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் ஆசிரியர்களின் ஆரம்ப ஆண்டு சம்பளம் $75,791ல் இருந்து $85,000 ஆகவும், மூத்த ஆசிரியர்களின் ஆண்டு சம்பளம் $113,042ல் இருந்து $122,100 ஆகவும் உயரும்.

மாநிலத்தில் உள்ள 95,000 ஆசிரியர்களுக்கு இந்த சம்பள உயர்வு அக்டோபர் 9 முதல் தொடங்க உள்ளது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் NSW ஆசிரியர்களுக்கு இதுவே மிகப்பெரிய ஊதிய உயர்வு.

இதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறையும் கணிசமான அளவில் குறையும் என கருதப்படுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...