NewsNSW ஆசிரியர் சங்கம் 3 தசாப்தங்களில் மிகப்பெரிய ஊதிய உயர்வுக்கு ஒப்புதல்...

NSW ஆசிரியர் சங்கம் 3 தசாப்தங்களில் மிகப்பெரிய ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது

-

நியூ சவுத் வேல்ஸ் ஆசிரியர் சங்கங்கள் தசாப்தங்களில் மிகப்பெரிய ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.

இன்று இடம்பெற்ற உள்ளக வாக்கெடுப்பில் பெரும்பான்மையான தொழிற்சங்கங்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் ஆசிரியர்களின் ஆரம்ப ஆண்டு சம்பளம் $75,791ல் இருந்து $85,000 ஆகவும், மூத்த ஆசிரியர்களின் ஆண்டு சம்பளம் $113,042ல் இருந்து $122,100 ஆகவும் உயரும்.

மாநிலத்தில் உள்ள 95,000 ஆசிரியர்களுக்கு இந்த சம்பள உயர்வு அக்டோபர் 9 முதல் தொடங்க உள்ளது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் NSW ஆசிரியர்களுக்கு இதுவே மிகப்பெரிய ஊதிய உயர்வு.

இதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறையும் கணிசமான அளவில் குறையும் என கருதப்படுகிறது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...