NewsNSW ஆசிரியர் சங்கம் 3 தசாப்தங்களில் மிகப்பெரிய ஊதிய உயர்வுக்கு ஒப்புதல்...

NSW ஆசிரியர் சங்கம் 3 தசாப்தங்களில் மிகப்பெரிய ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது

-

நியூ சவுத் வேல்ஸ் ஆசிரியர் சங்கங்கள் தசாப்தங்களில் மிகப்பெரிய ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.

இன்று இடம்பெற்ற உள்ளக வாக்கெடுப்பில் பெரும்பான்மையான தொழிற்சங்கங்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் ஆசிரியர்களின் ஆரம்ப ஆண்டு சம்பளம் $75,791ல் இருந்து $85,000 ஆகவும், மூத்த ஆசிரியர்களின் ஆண்டு சம்பளம் $113,042ல் இருந்து $122,100 ஆகவும் உயரும்.

மாநிலத்தில் உள்ள 95,000 ஆசிரியர்களுக்கு இந்த சம்பள உயர்வு அக்டோபர் 9 முதல் தொடங்க உள்ளது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் NSW ஆசிரியர்களுக்கு இதுவே மிகப்பெரிய ஊதிய உயர்வு.

இதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறையும் கணிசமான அளவில் குறையும் என கருதப்படுகிறது.

Latest news

விக்டோரியாவில் வரவிருக்கும் அவசர சிகிச்சை மருத்துவமனைகள்

நாடு முழுவதும் மேலும் 50 அவசர சிகிச்சை மருத்துவமனைகளை நிறுவுவதாக ஆளும் தொழிலாளர் கட்சி தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது. இது மருத்துவ செலவினங்களை $8.5 பில்லியனாக அதிகரிப்பதாக...

விக்டோரியாவில் அல்பானீஸ் அரசாங்கத்தின் வாக்குப் பங்கு சரியும் அறிகுறி

விக்டோரியா மாநிலத்தில் தொழிலாளர் கட்சி 8 இடங்களை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Ledbridge Accent தரவு அறிக்கைகளின்படி, அல்பானீஸ் அரசாங்கம் இரு கட்சி...

மெல்பேர்ணின் முக்கிய சாலைகளில் தொடரும் போலீஸ் நடவடிக்கைகள்

மெல்பேர்ணில் உள்ள ஒரு முக்கிய சாலையில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ண் காவல்துறை நேற்றும் நேற்று முன்தினம் பிரதான மோனாஷ் தனிவழிப்பாதையில்...

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு விக்டோரிய மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு விக்டோரியன் சமூகத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. விக்டோரியாவின் மேற்கு கடற்கரையில் எரிவாயு தோண்டும் நடவடிக்கைகளைத் தொடங்க கோனோகோபிலிப்ஸ் சமீபத்தில் ஒப்புதல்...

இறந்த உடலுடன் விமானத்தில் பயணித்த ஆஸ்திரேலிய தம்பதியினர்

ஒரு ஆஸ்திரேலிய தம்பதியினர் விமானத்தில் தங்கள் பக்கத்து இருக்கையில் ஒரு இறந்த உடலை வைத்திருந்ததாக செய்திகள் வந்துள்ளன. இந்த சம்பவத்தை ஆஸ்திரேலிய தம்பதிகளான மிஷெல் ரிங் மற்றும்...

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு விக்டோரிய மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு விக்டோரியன் சமூகத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. விக்டோரியாவின் மேற்கு கடற்கரையில் எரிவாயு தோண்டும் நடவடிக்கைகளைத் தொடங்க கோனோகோபிலிப்ஸ் சமீபத்தில் ஒப்புதல்...