NewsNSW ஆசிரியர் சங்கம் 3 தசாப்தங்களில் மிகப்பெரிய ஊதிய உயர்வுக்கு ஒப்புதல்...

NSW ஆசிரியர் சங்கம் 3 தசாப்தங்களில் மிகப்பெரிய ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது

-

நியூ சவுத் வேல்ஸ் ஆசிரியர் சங்கங்கள் தசாப்தங்களில் மிகப்பெரிய ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.

இன்று இடம்பெற்ற உள்ளக வாக்கெடுப்பில் பெரும்பான்மையான தொழிற்சங்கங்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் ஆசிரியர்களின் ஆரம்ப ஆண்டு சம்பளம் $75,791ல் இருந்து $85,000 ஆகவும், மூத்த ஆசிரியர்களின் ஆண்டு சம்பளம் $113,042ல் இருந்து $122,100 ஆகவும் உயரும்.

மாநிலத்தில் உள்ள 95,000 ஆசிரியர்களுக்கு இந்த சம்பள உயர்வு அக்டோபர் 9 முதல் தொடங்க உள்ளது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் NSW ஆசிரியர்களுக்கு இதுவே மிகப்பெரிய ஊதிய உயர்வு.

இதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறையும் கணிசமான அளவில் குறையும் என கருதப்படுகிறது.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...