Newsகூடுதல் விமானங்களுக்கு Qatar Airways-க்கு அனுமதி

கூடுதல் விமானங்களுக்கு Qatar Airways-க்கு அனுமதி

-

கூடுதல் விமானங்களை அனுமதிக்க Qatar Airways நிறுவனத்திற்கு 2 நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளது.

அந்த நிபந்தனைகளில் பெரிய விமானங்களை அனுப்புதல் மற்றும் சிறிய விமான நிலையங்களுக்கு கூடுதல் விமானங்களை அனுப்ப வேண்டிய அவசியம் ஆகியவை அடங்கும்.

கத்தார் ஏர்வேஸ் தற்போது சிட்னி – மெல்போர்ன் – பெர்த் மற்றும் பிரிஸ்பேன் இடையே வாரத்திற்கு 28 விமானங்களை இயக்குகிறது.

கடந்த ஜூலை மாதம் மேலும் 21 விமானங்களை இயக்க கத்தார் ஏர்வேஸ் விடுத்த கோரிக்கை மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது.

அந்த முடிவு தற்போது சர்ச்சைக்குரிய சூழ்நிலையில், குவாண்டாஸ் ஏர்லைன்ஸின் தாக்கத்தில் மத்திய அரசு இத்தகைய முடிவை எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...