Newsகுயின்ஸ்லாந்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடுகளால் ஏற்படும் அதிக உயிரிழப்புகள்

குயின்ஸ்லாந்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடுகளால் ஏற்படும் அதிக உயிரிழப்புகள்

-

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கடந்த ஆண்டு காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அதிகளவானோர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2022-23ஆம் ஆண்டில் 14 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 08 பேர் – மேற்கு அவுஸ்திரேலியாவில் 02 பேரும், விக்டோரியா மற்றும் தெற்கு அவுஸ்திரேலியாவில் தலா ஒருவரும் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

எனினும் பொலிஸாரால் சுடப்பட்டவர்களில் 1/3 பேர் உயிர் பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

ஆஸ்திரேலிய ஆசிரியர்களை ஊக்குவிக்க பல மில்லியன் டாலர் நிதி

குயின்ஸ்லாந்து மாநில அரசு, ஆசிரியர்களை தொழிலில் ஊக்குவிக்க 71 மில்லியன் டாலர் நிதியுதவிக்கான திட்டங்களை முன்வைத்துள்ளது. முனைவர் பட்டம் பெறும் மாணவர்களுக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் உதவியாக வழங்கப்படும்...

WA சாலை பாதுகாப்பை மேம்படுத்த $32 மில்லியன்

மேற்கு ஆஸ்திரேலியாவில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த 32 மில்லியன் டாலர் முதலீட்டை மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த முதலீட்டில் நவீன தொழில்நுட்பம் மற்றும் புதிய தோற்றத்துடன் கூடிய...

Pocket Money-ஐ சேமிக்கும் குழந்தைகள் – ஆய்வில் தகவல்

ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான டாலர்களை பாக்கெட் மணியாக சேமித்து வைப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நாட்டில் உள்ள பிள்ளைகள்...

ஆஸ்திரேலியர்களின் முக்கிய கவலைகளில் ஒன்றாக மாறியுள்ள வீட்டுக் காப்பீடு

ஆஸ்திரேலியர்களுக்கு வீட்டுக் காப்பீடு முதன்மையான பிரச்சனையாக மாறியுள்ளது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. வீட்டுக் காப்பீட்டு நிறுவனங்களை மாற்றுவதன் மூலம் நூற்றுக்கணக்கான டாலர்களைச் சேமிக்க முடியும்...

ஆஸ்திரேலியர்களின் முக்கிய கவலைகளில் ஒன்றாக மாறியுள்ள வீட்டுக் காப்பீடு

ஆஸ்திரேலியர்களுக்கு வீட்டுக் காப்பீடு முதன்மையான பிரச்சனையாக மாறியுள்ளது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. வீட்டுக் காப்பீட்டு நிறுவனங்களை மாற்றுவதன் மூலம் நூற்றுக்கணக்கான டாலர்களைச் சேமிக்க முடியும்...

மெல்பேர்ணில் கடத்தப்பட்ட இலங்கையர் ஒருவரின் கார்

மெல்பேர்ண் ஹலாம் பகுதியில் இலங்கைக்கு சொந்தமான (GTR R34 skyline) கார் இரண்டு நபர்களால் திருடப்பட்டுள்ளது. இந்த கார் சில பழுதுபார்ப்புகளுக்காக Hallam-ல் உள்ள சேவை நிலையத்திற்கு...