Newsதுபாய் - சிட்னி வரை தினசரி 3 எமிரேட்ஸ் விமானங்கள்

துபாய் – சிட்னி வரை தினசரி 3 எமிரேட்ஸ் விமானங்கள்

-

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், துபாய் மற்றும் சிட்னி இடையே தினசரி விமான சேவைகளின் எண்ணிக்கையை 03 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது.

அதன்படி, வரும் நவம்பர் மாதம் முதல் தினமும் கூடுதலாக ஒரு ஏ380 விமானம் துபாயில் இருந்து சிட்னிக்கு பறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது, ​​துபாயில் இருந்து மெல்போர்ன் நகருக்கு 02 ஏ380 விமானங்களும், போயிங் 777 ரக விமானம் ஒன்றும் தினமும் பறந்து வருகின்றன.

மேலும் போட்டியாளரான கத்தார் ஏர்வேஸ் விமான சேவைக்கு அனுமதி கிடைக்காத பின்னணியில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அவுஸ்திரேலியாவுக்கான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளமையும் விசேட அம்சமாகும்.

எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய விமான நிறுவனமான குவாண்டாஸ் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தமும் உள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...

உணவு விளம்பரங்களைத் தடை செய்கிறது தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலிய பேருந்துகள் மற்றும் ரயில்களில் Ham மற்றும் Salad Sandwiches-களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் அமலுக்கு வர திட்டமிடப்பட்டுள்ள இந்த தடையை...

கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி!

தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் நேற்று (11ம் திகதி) உத்தியோகபூர்வமாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...