Newsதுபாய் - சிட்னி வரை தினசரி 3 எமிரேட்ஸ் விமானங்கள்

துபாய் – சிட்னி வரை தினசரி 3 எமிரேட்ஸ் விமானங்கள்

-

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், துபாய் மற்றும் சிட்னி இடையே தினசரி விமான சேவைகளின் எண்ணிக்கையை 03 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது.

அதன்படி, வரும் நவம்பர் மாதம் முதல் தினமும் கூடுதலாக ஒரு ஏ380 விமானம் துபாயில் இருந்து சிட்னிக்கு பறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது, ​​துபாயில் இருந்து மெல்போர்ன் நகருக்கு 02 ஏ380 விமானங்களும், போயிங் 777 ரக விமானம் ஒன்றும் தினமும் பறந்து வருகின்றன.

மேலும் போட்டியாளரான கத்தார் ஏர்வேஸ் விமான சேவைக்கு அனுமதி கிடைக்காத பின்னணியில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அவுஸ்திரேலியாவுக்கான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளமையும் விசேட அம்சமாகும்.

எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய விமான நிறுவனமான குவாண்டாஸ் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தமும் உள்ளது.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...