Sportsகாற்று மாசுபாடு இருந்தபோதிலும், ஞாயிற்றுக்கிழமை சிட்னி மாரத்தான் திட்டமிட்டபடி நடைபெறும்

காற்று மாசுபாடு இருந்தபோதிலும், ஞாயிற்றுக்கிழமை சிட்னி மாரத்தான் திட்டமிட்டபடி நடைபெறும்

-

சிட்னி நகரில் காற்று மாசு அளவு மோசமான நிலையில் இருந்தாலும், வரும் ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் போட்டி சரியான முறையில் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.

போட்டியாளர்களின் ஆரோக்கியத்திற்காக பல ஏற்பாடுகளை செயல்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர்.

காட்டுத் தீ அபாயத்தைக் குறைக்கும் முன் திட்டமாக அவசர சேவைப் பிரிவினர் தீ மூட்டுவதால் சிட்னியில் சில நாட்களாக கடும் புகை மூட்டமாக உள்ளது.

ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் – முதியவர்கள் உட்பட ஆபத்துக் குழுக்களில் உள்ளவர்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், சிட்னி மாரத்தான் போன்ற உலகப் புகழ்பெற்ற நிகழ்வை ரத்து செய்ய முடியாது என்றும், யாருடைய உயிரையும் பணயம் வைக்காமல் போட்டிகள் நடத்தப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்கள் நாட்டின் செல்வத்தில் கிட்டத்தட்ட பாதியை சொந்தமாக வைத்திருப்பதாக அறிக்கை

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்களின் செல்வம் ஒரு நாளைக்கு $600,000 அதிகரித்துள்ளது என்று ஒரு புதிய அறிக்கை கண்டறிந்துள்ளது. Oxfam Australia அறிக்கையின்படி, 48 பில்லியனர்கள்...

ஆஸ்திரேலிய தினம் குறித்த கருத்துக்கணிப்பில் வெளிவந்த உண்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை அதே நாளில் கொண்டாட வேண்டும் என்று 76% மக்களில் பெரும்பாலோர் விரும்புவதாக சமீபத்திய...

NSW இல் சிறைத்தண்டனை விதிக்கும் நாய் சட்டங்கள்

நாய்களை துன்புறுத்தும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் விலங்கு நலச் சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான...

பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து ஆஸ்திரேலியா விடுபட்டுள்ளது என்ற கருத்தை மாற்றிய Bondi தாக்குதல்

Bondi கடற்கரையில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா ஒரு கடுமையான உண்மையை எதிர்கொள்ள வேண்டும் என்று...

NSW இல் சிறைத்தண்டனை விதிக்கும் நாய் சட்டங்கள்

நாய்களை துன்புறுத்தும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் விலங்கு நலச் சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான...

நூற்றுக்கணக்கான ஜெல்லிமீன்கள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள மெல்பேர்ண் கடற்கரை

விக்டோரியாவில் உள்ள Port Phillip விரிகுடாவின் கரையில் இன்று ஏராளமான lion’s mane ஜெல்லிமீன்கள் வந்துள்ளன . இதன் விளைவாக, மெல்பேர்ணில் உள்ள Sandringham கடற்கரையை உடனடியாக...