Sportsகாற்று மாசுபாடு இருந்தபோதிலும், ஞாயிற்றுக்கிழமை சிட்னி மாரத்தான் திட்டமிட்டபடி நடைபெறும்

காற்று மாசுபாடு இருந்தபோதிலும், ஞாயிற்றுக்கிழமை சிட்னி மாரத்தான் திட்டமிட்டபடி நடைபெறும்

-

சிட்னி நகரில் காற்று மாசு அளவு மோசமான நிலையில் இருந்தாலும், வரும் ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் போட்டி சரியான முறையில் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.

போட்டியாளர்களின் ஆரோக்கியத்திற்காக பல ஏற்பாடுகளை செயல்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர்.

காட்டுத் தீ அபாயத்தைக் குறைக்கும் முன் திட்டமாக அவசர சேவைப் பிரிவினர் தீ மூட்டுவதால் சிட்னியில் சில நாட்களாக கடும் புகை மூட்டமாக உள்ளது.

ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் – முதியவர்கள் உட்பட ஆபத்துக் குழுக்களில் உள்ளவர்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், சிட்னி மாரத்தான் போன்ற உலகப் புகழ்பெற்ற நிகழ்வை ரத்து செய்ய முடியாது என்றும், யாருடைய உயிரையும் பணயம் வைக்காமல் போட்டிகள் நடத்தப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...