News4 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு வரும் அதிகளவான மக்கள்

4 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு வரும் அதிகளவான மக்கள்

-

4 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு அதிகளவான மக்கள் வருகை தந்த மாதமாக ஜூலை மாதம் மாறியுள்ளது.

அந்த மாதத்தில் 17 இலட்சத்து 43 ஆயிரத்து 390 பேர் இலங்கைக்கு வந்துள்ளதாக புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

அவர்களில் 10,400 பேர் நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் 625,120 பேர் குறுகிய கால சுற்றுலா விசாவில் வந்தவர்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் நியூசிலாந்தில் இருந்து வந்தவர்கள், இரண்டாம் இடம் சீனாவுக்கும், 03வது இடம் அமெரிக்காவுக்கும் கிடைத்துள்ளது.

ஜூலை மாதம் வந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 131,640.

எவ்வாறாயினும், 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 8.5 வீத வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் 14 இலட்சத்து 94 ஆயிரத்து 520 பேர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் இந்தோனேசியாவிற்கு செல்கின்றனர், நியூசிலாந்து மற்றும் கிரேட் பிரிட்டன் 2 மற்றும் 3 வது இடங்களில் உள்ளன.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...