News4 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு வரும் அதிகளவான மக்கள்

4 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு வரும் அதிகளவான மக்கள்

-

4 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு அதிகளவான மக்கள் வருகை தந்த மாதமாக ஜூலை மாதம் மாறியுள்ளது.

அந்த மாதத்தில் 17 இலட்சத்து 43 ஆயிரத்து 390 பேர் இலங்கைக்கு வந்துள்ளதாக புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

அவர்களில் 10,400 பேர் நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் 625,120 பேர் குறுகிய கால சுற்றுலா விசாவில் வந்தவர்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் நியூசிலாந்தில் இருந்து வந்தவர்கள், இரண்டாம் இடம் சீனாவுக்கும், 03வது இடம் அமெரிக்காவுக்கும் கிடைத்துள்ளது.

ஜூலை மாதம் வந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 131,640.

எவ்வாறாயினும், 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 8.5 வீத வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் 14 இலட்சத்து 94 ஆயிரத்து 520 பேர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் இந்தோனேசியாவிற்கு செல்கின்றனர், நியூசிலாந்து மற்றும் கிரேட் பிரிட்டன் 2 மற்றும் 3 வது இடங்களில் உள்ளன.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...