Newsநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா 2023

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா 2023

-

யாழ்பாணத்தின் தொண்மையான வரலாற்று தளமான நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ திருவிழா இன்று செப்டெம்பர் 13ம் திகதி, 24 ஆவது நாளாக வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

24 ஆவது நாளான இன்று நல்லையம்பதி பெருமானின் தேர்திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நல்லுரானை தரிசித்து ஆசிகளை பெற பக்தர் கோடிகள் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருவது வழக்கம்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவானது கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

Latest news

Centrelink கட்டணங்களில் மாற்றம்

சர்வீசஸ் ஆஸ்திரேலியா வரும் டிசம்பரில் இருந்து சென்டர்லிங்க் கடன் திருப்பிச் செலுத்தும் முறைகளில் பல முக்கிய மாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி, கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வெளிநாட்டு நாணய...

இறந்தவர்களின் உடல்களுடன் வாழும் அதிசய மக்கள்

உலகில் நூற்றுக்கணக்கான தீவுகளில் மனிதனின் காலடி சுவடு படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். சாதாரண நிலப்பரப்பை விடவும் கடலும், நிலமும் சேர்ந்து காணப்படும் தீவுகளில் பல...

ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கானோருக்கு வேலை

சுமார் 10 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் முழுநேர வேலைவாய்ப்பைக் கண்டுள்ளனர், இது ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் முதல் முறையாக குறைந்த வேலையின்மை விகிதத்தை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் கிறிஸ்மஸ்...

ஆஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட இரத்தத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய திட்டம்

புதிய ஆராய்ச்சியின் படி, ஒவ்வொரு ஆண்டும் தூக்கி எறியப்படும் ஆயிரக்கணக்கான இரத்த பைகள் உயிர்களைக் காப்பாற்றத் திசைதிருப்பப்படலாம். நன்கொடையாளர்களிடமிருந்து கைவிடப்படும் இரத்தம் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி...

ஆஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட இரத்தத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய திட்டம்

புதிய ஆராய்ச்சியின் படி, ஒவ்வொரு ஆண்டும் தூக்கி எறியப்படும் ஆயிரக்கணக்கான இரத்த பைகள் உயிர்களைக் காப்பாற்றத் திசைதிருப்பப்படலாம். நன்கொடையாளர்களிடமிருந்து கைவிடப்படும் இரத்தம் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி...

ஆஸ்திரேலியாவில் ஒரு மாநிலத்திற்கு 100 இலவச குழந்தை பராமரிப்பு மையங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கத்தால் கட்டப்படும் என உறுதியளிக்கப்பட்ட 100 குழந்தை பராமரிப்பு மையங்களில் முதலாவது மையம் திறக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் தந்தை இருவரும் பணிபுரியும்...