Newsடாஸ்மேனியாவில் aged care குடியிருப்பாளர்களுக்கு மருந்துகளை பரிந்துரைக்க மருந்தாளுநர்களுக்கு வாய்ப்பு

டாஸ்மேனியாவில் aged care குடியிருப்பாளர்களுக்கு மருந்துகளை பரிந்துரைக்க மருந்தாளுநர்களுக்கு வாய்ப்பு

-

டாஸ்மேனியாவின் நகர்புறம் அல்லாத பகுதிகளில் வசிக்கும் முதியோர்கள் மற்றும் முதியோர் பராமரிப்பு மையங்களில் வசிப்பவர்களுக்கு மருந்துகளை பரிந்துரைக்க மருந்தாளுநர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இவ்வாறானதொரு சந்தர்ப்பம் அமுல்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்பதுடன் பிராந்திய பகுதிகளில் வாழும் மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இதன் மூலம், நோயாளிகளின் பயணச் செலவும், மருத்துவர்களைப் பார்க்கும் நேரமும் குறைக்கப்படும்.

இதன் மூலம் மருந்தாளுனர்களுக்கு பொது வைத்தியர்களுக்குரிய அதிகாரங்களை வழங்குமாறு நீண்டகாலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இருப்பினும், தீவிரமற்ற நோய்களுக்கு மட்டுமே நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைக்க அனுமதிக்கப்படுகிறது.

டாஸ்மேனியா மாநிலத்தின் கிராமப்புறங்களில் மிகக்குறைந்த வசதிகளுடன் வசிக்கும் மக்களுக்கு மருந்தாளுனர்கள் மூலம் மருத்துவச் சேவைகளை வழங்குவதற்கு சுகாதாரச் சங்கங்களும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளன.

உள்ளூர் மருத்துவர்களுக்கும் மருந்தாளுனர்களுக்கும் இடையே நெருங்கிய உறவைக் கட்டியெழுப்புவதன் மூலம் தரமான சுகாதாரப் பராமரிப்பை இது செயல்படுத்துகிறது.

இருப்பினும், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் அளவை மாற்றுவதற்கு அல்லது தீவிர நோய்களுடன் தொடர்புடைய மருந்துகளை பரிந்துரைக்க மருந்தாளுநர்களுக்கு வாய்ப்பளிப்பதில் இன்னும் ஒருமித்த கருத்து இல்லை.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...