Newsடாஸ்மேனியாவில் aged care குடியிருப்பாளர்களுக்கு மருந்துகளை பரிந்துரைக்க மருந்தாளுநர்களுக்கு வாய்ப்பு

டாஸ்மேனியாவில் aged care குடியிருப்பாளர்களுக்கு மருந்துகளை பரிந்துரைக்க மருந்தாளுநர்களுக்கு வாய்ப்பு

-

டாஸ்மேனியாவின் நகர்புறம் அல்லாத பகுதிகளில் வசிக்கும் முதியோர்கள் மற்றும் முதியோர் பராமரிப்பு மையங்களில் வசிப்பவர்களுக்கு மருந்துகளை பரிந்துரைக்க மருந்தாளுநர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இவ்வாறானதொரு சந்தர்ப்பம் அமுல்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்பதுடன் பிராந்திய பகுதிகளில் வாழும் மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இதன் மூலம், நோயாளிகளின் பயணச் செலவும், மருத்துவர்களைப் பார்க்கும் நேரமும் குறைக்கப்படும்.

இதன் மூலம் மருந்தாளுனர்களுக்கு பொது வைத்தியர்களுக்குரிய அதிகாரங்களை வழங்குமாறு நீண்டகாலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இருப்பினும், தீவிரமற்ற நோய்களுக்கு மட்டுமே நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைக்க அனுமதிக்கப்படுகிறது.

டாஸ்மேனியா மாநிலத்தின் கிராமப்புறங்களில் மிகக்குறைந்த வசதிகளுடன் வசிக்கும் மக்களுக்கு மருந்தாளுனர்கள் மூலம் மருத்துவச் சேவைகளை வழங்குவதற்கு சுகாதாரச் சங்கங்களும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளன.

உள்ளூர் மருத்துவர்களுக்கும் மருந்தாளுனர்களுக்கும் இடையே நெருங்கிய உறவைக் கட்டியெழுப்புவதன் மூலம் தரமான சுகாதாரப் பராமரிப்பை இது செயல்படுத்துகிறது.

இருப்பினும், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் அளவை மாற்றுவதற்கு அல்லது தீவிர நோய்களுடன் தொடர்புடைய மருந்துகளை பரிந்துரைக்க மருந்தாளுநர்களுக்கு வாய்ப்பளிப்பதில் இன்னும் ஒருமித்த கருத்து இல்லை.

Latest news

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாது

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க், அதிகாரிகள்...

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் – பீட்டர் டட்டன்

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கூறுகிறார். சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில்...