Newsஓய்வூதிய பலன்களை வழங்கும் 02 காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக செனட் விசாரணை

ஓய்வூதிய பலன்களை வழங்கும் 02 காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக செனட் விசாரணை

-

ஓய்வூதியர்களுக்கு சலுகைகளை வழங்கும் இரண்டு காப்புறுதி நிறுவனங்களுக்கு எதிராக செனட் சபை விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காப்புறுதி பயனாளிகளுக்கான நன்மைகளில் தாமதம் உள்ளிட்ட 3 பிரதான குற்றச்சாட்டுகள் செனட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக காப்புறுதி பயனாளிகளின் குடும்பங்களில் நிகழும் மரணங்களுக்கு காப்புறுதி பணம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்தும் தாமதமாகி வருவதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த காப்புறுதி நிறுவனங்கள் தமது சேவைகளை வழங்கும் போது வாடிக்கையாளர்களிடமிருந்து நிதி நன்மைகளை எதிர்பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தரமற்ற சேவைகளை வழங்கியமை தொடர்பில் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ள போதிலும் குறித்த நிறுவனங்கள் உரிய குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சேவை தாமதம் காரணமாக ஓய்வூதியம் பெறுவோர் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...