Newsஓய்வூதிய பலன்களை வழங்கும் 02 காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக செனட் விசாரணை

ஓய்வூதிய பலன்களை வழங்கும் 02 காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக செனட் விசாரணை

-

ஓய்வூதியர்களுக்கு சலுகைகளை வழங்கும் இரண்டு காப்புறுதி நிறுவனங்களுக்கு எதிராக செனட் சபை விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காப்புறுதி பயனாளிகளுக்கான நன்மைகளில் தாமதம் உள்ளிட்ட 3 பிரதான குற்றச்சாட்டுகள் செனட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக காப்புறுதி பயனாளிகளின் குடும்பங்களில் நிகழும் மரணங்களுக்கு காப்புறுதி பணம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்தும் தாமதமாகி வருவதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த காப்புறுதி நிறுவனங்கள் தமது சேவைகளை வழங்கும் போது வாடிக்கையாளர்களிடமிருந்து நிதி நன்மைகளை எதிர்பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தரமற்ற சேவைகளை வழங்கியமை தொடர்பில் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ள போதிலும் குறித்த நிறுவனங்கள் உரிய குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சேவை தாமதம் காரணமாக ஓய்வூதியம் பெறுவோர் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...