Newsநாளைய NSW பட்ஜெட்டில் $224 மில்லியன் வீட்டுவசதி நிவாரணப் பொதி

நாளைய NSW பட்ஜெட்டில் $224 மில்லியன் வீட்டுவசதி நிவாரணப் பொதி

-

நாளை சமர்பிக்கப்படும் நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசின் பட்ஜெட்டில் $224 மில்லியன் மதிப்பிலான வீட்டுவசதி நிவாரணப் பொதி சேர்க்கப்பட்டுள்ளது.

50,000 சமூக வீடுகளை உருவாக்குவதே அதன் முதன்மை இலக்கு என்று மாநில முதல்வர் கிறிஸ் மின்ன்ஸ் அறிவித்தார்.

தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளை மேம்படுத்துவதற்காக நாளைய வரவு செலவுத் திட்டத்தில் 70 மில்லியன் டொலர்கள் உள்ளடக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் ஆஸ்திரேலியாவில் அதிக வீட்டு வாடகை விகிதங்களைக் கொண்ட மாநிலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என பல தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Latest news

வெளிநாட்டு குடியேற்றவாசிகளால் 27 மில்லியனைத் தாண்டியுள்ள மக்கள் தொகை

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. மேலும்...

ஆஸ்திரேலியாவில் ஒரு குழுவிற்கு எரிபொருள் தள்ளுபடி

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு பிரச்சனைகளால் அவதிப்படும் மூத்த குடிமக்களுக்கு எரிபொருள் தள்ளுபடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின்படி, ஆயிரக்கணக்கான மூத்த குடிமக்கள் United...

ஆஸ்திரேலியர்களுக்கான நிவாரணத் தொகைக்கு நாடாளுமன்ற ஒப்புதல்

Parental Leave  எடுத்துள்ள பெற்றோருக்கு ஜூலை 2025 முதல் ஓய்வூதியம் வழங்குவதற்கான முன்மொழிவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், Parental Leave எடுத்த பெற்றோருக்கு வழங்கப்படும் தொகையில்...

வேலையில் மகிழ்ச்சியின்றி இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் வேலைகளில் மகிழ்ச்சியடையவில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு இணையதளம் SEEK வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை, ஆஸ்திரேலிய...

வேலையில் மகிழ்ச்சியின்றி இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் வேலைகளில் மகிழ்ச்சியடையவில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு இணையதளம் SEEK வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை, ஆஸ்திரேலிய...

வரும் நாட்களில் மெல்போர்ன் மற்றும் சிட்னி போராட்டங்கள் நடைபெறும் என எச்சரிக்கை

மெல்பேர்ண் மற்றும் சிட்னியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் போராட்டங்கள் வரும் நாட்களில் தொடரலாம் என்று கட்டுமான, வனத்துறை மற்றும் கடல்சார் தொழிலாளர் சங்கம் (CFMEU) எச்சரித்துள்ளது. வேலையில்...