Sportsமாடில்டாஸின் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான மைதானங்களில் மாற்றம்

மாடில்டாஸின் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான மைதானங்களில் மாற்றம்

-

மாடில்டாஸ் அல்லது ஆஸ்திரேலிய மகளிர் கால்பந்து அணி ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் விளையாடும் மைதானம் மாற்றப்பட்டுள்ளது.

அதிக தேவை காரணமாக, ஆரம்ப சுற்று போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டிகள் அக்டோபர் 26-ம் தேதி ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இப்போட்டியை காண 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் மைதானத்தை மாற்ற விளையாட்டு அதிகாரிகள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

அக்டோபர் 26-ம் தேதி ஈரானுக்கும், அக்டோபர் 29-ம் தேதி பிலிப்பைன்ஸுக்கும், நவம்பர் 1-ம் தேதி தைவானுக்கும் எதிராக மாடில்டாஸ் விளையாட உள்ளது.

கடந்த உலகக் கோப்பையில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பார்வையாளர்களின் அதிக கிராக்கி காரணமாக மைதானம் மாற்றப்பட்டது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...