Newsகோழி உற்பத்தி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நீடிப்பதற்கான அறிகுறிகள்

கோழி உற்பத்தி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நீடிப்பதற்கான அறிகுறிகள்

-

இந்த வார இறுதியில் நாட்டில் கோழிக்கறி தொடர்பான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும், ஏஎப்எல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை காண வரும் பார்வையாளர்கள் மிகவும் சிரமப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பிரதான கோழி உற்பத்தி நிறுவனமொன்றின் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று அதிகாலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமையே இதற்குக் காரணம்.

இதன்படி, பல பல்பொருள் அங்காடிகள் மற்றும் முக்கிய துரித உணவு உணவகங்கள் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பல சூப்பர் மார்க்கெட் சங்கிலிகள் தற்போது தங்கள் கடைகளில் சிக்கன் தொடர்பான பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று கூறியுள்ளன.

ஊழியர்களின் மணித்தியால சம்பளம் மேலும் 1.5 டொலர்களால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் ஒப்பந்த சேவைக் காலமான 6 மாதங்களின் பின்னர் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் எனவும் கோரி ஊழியர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அடையாள வேலைநிறுத்தம் 24 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போதிலும், தமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக எதிர்காலத்தில் 05 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட எதிர்பார்ப்பதாக சம்பந்தப்பட்ட கோழி உற்பத்தி நிறுவன ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Latest news

நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...

விக்டோரியா அரசாங்கத்தின் புதிய வரி எங்களுக்கு ஒரு சுமை!

விக்டோரியன் கவுன்சில்கள் விக்டோரியன் அரசாங்கத்தின் புதிய அவசர சேவை வரியை சவால் செய்கின்றன. அந்த நோக்கத்திற்காக மேயர்கள் நேற்று மெல்பேர்ணில் கூடினர். பல பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தை எச்சரிக்கும் Google

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையில் YouTube-ஐயும் சேர்த்தால் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடரப்போவதாக கூகிள் அச்சுறுத்தியுள்ளது. Daily Telegraph செய்தியின்படி, Google தகவல்...

தொலைபேசி அபராதங்களைத் தவிர்க்க NSW ஓட்டுநர்கள் கூறும் சாக்குகள்

நியூ சவுத் வேல்ஸில் ஓட்டுநர்கள் தொலைபேசி அபராதங்களைத் தவிர்க்க அற்புதமான சாக்குப்போக்குகளைச் சொல்வது தெரியவந்துள்ளது. நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட நான்கு மொபைல் போன் பயன்பாட்டு வழக்குகளில் மூன்று தள்ளுபடி...