Newsஉலகின் முன்னணி ஊடக நிறுவனங்களில் முதன்மையான பதவியில் உள்ளார் முன்னாள் பிரதமர்...

உலகின் முன்னணி ஊடக நிறுவனங்களில் முதன்மையான பதவியில் உள்ளார் முன்னாள் பிரதமர் டோனி அபோட்

-

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அபோட், உலகின் முன்னணி சர்வதேச ஊடகங்களில் ஒன்றான ஃபாக்ஸ் மீடியா நெட்வொர்க்கின் இயக்குநர்கள் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

உலக ஊடக ஜாம்பவான்களில் ஒருவரான ரூபர்ட் முர்டோக் ஃபாக்ஸ் ஊடக வலையமைப்பின் தலைவர் பதவியை ராஜினாமா செய்து ஒரு நாள் கழித்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

டோனி அபோட்டின் நியமனம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் நிர்வாகக்குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபாக்ஸ் மீடியா நெட்வொர்க்கின் போர்டு உறுப்பினரின் மொத்த ஆண்டு சம்பளம் 05 லட்சம் டாலர்கள்.

டோனி அபோட் ஆஸ்திரேலியாவின் பிரதமராக 2013 முதல் 2015 வரை பதவி வகித்தார்.

Latest news

திரும்பப் பெறப்பட்ட Tesla வாகனங்கள் 

மென்பொருள் பிரச்சினை காரணமாக இரண்டு கார் மாடல்களை திரும்பப் பெற Tesla நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மென்பொருள் பிரச்சினை வாகனத்தின் ஸ்டீயரிங் சரியாக இயங்குவதைத் தடுக்கக்கூடும் என்று...

பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள 50 நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று

அதிக பயங்கரவாத ஆபத்து உள்ள 50 நாடுகளில் ஆஸ்திரேலியாவும் பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்திய ஆய்வின்படி, அந்த 50 நாடுகளில் மேற்கத்திய நாடுகளாகக் கருதப்படும் 7 நாடுகளும் அடங்கும், மேலும்...

செல்லப்பிராணிகளை வளர்க்கும் விக்டோரியர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு

செல்லப்பிராணிகளை வைத்திருக்கும் விக்டோரியர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்வான் ஹில் நகர சபை, அதன் அதிகார வரம்பில் வசிக்கும் விக்டோரியர்களிடம், செல்லப்பிராணியைத் தத்தெடுக்க இனி வீட்டுப்...

விமானப் பயணத்திற்கு பயப்படும் ஆஸ்திரேலியர்கள்!

ஆஸ்திரேலியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் விமானப் பயணத்திற்கு பயப்படுவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை இதை ஒரு அதிர்ச்சிகரமான சூழ்நிலை என்று...

விக்டோரியா மாநிலத்தில் ஜாமீன் சட்டங்கள் கடுமையாக்க வேண்டும் – பிரதமர் ஜெசிந்தா ஆலன்

விக்டோரியா மாநிலத்தில் ஜாமீன் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ஜெசிந்தா ஆலன் வலியுறுத்துகிறார். இருப்பினும், குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள், மாநிலப் பிரதமரின் வாக்குறுதி வார்த்தைகளுக்குள் மட்டுமே...

பிரிஸ்பேர்ண் குடியிருப்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரிஸ்பேர்ண் உட்பட குயின்ஸ்லாந்து மக்கள் ஆல்ஃபிரட் சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூறாவளி குயின்ஸ்லாந்து கடற்கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், நேற்று...