Newsஉலகின் முன்னணி ஊடக நிறுவனங்களில் முதன்மையான பதவியில் உள்ளார் முன்னாள் பிரதமர்...

உலகின் முன்னணி ஊடக நிறுவனங்களில் முதன்மையான பதவியில் உள்ளார் முன்னாள் பிரதமர் டோனி அபோட்

-

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அபோட், உலகின் முன்னணி சர்வதேச ஊடகங்களில் ஒன்றான ஃபாக்ஸ் மீடியா நெட்வொர்க்கின் இயக்குநர்கள் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

உலக ஊடக ஜாம்பவான்களில் ஒருவரான ரூபர்ட் முர்டோக் ஃபாக்ஸ் ஊடக வலையமைப்பின் தலைவர் பதவியை ராஜினாமா செய்து ஒரு நாள் கழித்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

டோனி அபோட்டின் நியமனம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் நிர்வாகக்குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபாக்ஸ் மீடியா நெட்வொர்க்கின் போர்டு உறுப்பினரின் மொத்த ஆண்டு சம்பளம் 05 லட்சம் டாலர்கள்.

டோனி அபோட் ஆஸ்திரேலியாவின் பிரதமராக 2013 முதல் 2015 வரை பதவி வகித்தார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...