Newsஉலகின் முன்னணி ஊடக நிறுவனங்களில் முதன்மையான பதவியில் உள்ளார் முன்னாள் பிரதமர்...

உலகின் முன்னணி ஊடக நிறுவனங்களில் முதன்மையான பதவியில் உள்ளார் முன்னாள் பிரதமர் டோனி அபோட்

-

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அபோட், உலகின் முன்னணி சர்வதேச ஊடகங்களில் ஒன்றான ஃபாக்ஸ் மீடியா நெட்வொர்க்கின் இயக்குநர்கள் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

உலக ஊடக ஜாம்பவான்களில் ஒருவரான ரூபர்ட் முர்டோக் ஃபாக்ஸ் ஊடக வலையமைப்பின் தலைவர் பதவியை ராஜினாமா செய்து ஒரு நாள் கழித்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

டோனி அபோட்டின் நியமனம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் நிர்வாகக்குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபாக்ஸ் மீடியா நெட்வொர்க்கின் போர்டு உறுப்பினரின் மொத்த ஆண்டு சம்பளம் 05 லட்சம் டாலர்கள்.

டோனி அபோட் ஆஸ்திரேலியாவின் பிரதமராக 2013 முதல் 2015 வரை பதவி வகித்தார்.

Latest news

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...

வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $500,000 மோசடி செய்த நபர்

சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில்...

மெல்பேர்ணில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ – முற்றிலுமாக எரிந்து நாசம்

மெல்பேர்ண், Bentleigh East-இல் உள்ள Forster Crescent-இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீ...

2025 IPL-இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது IPL கிரிக்கெட் தொடர்...