Newsதேர்தல் அதிகாரிகளை அனுப்பும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

தேர்தல் அதிகாரிகளை அனுப்பும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

-

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பூர்வீகக் குரல் வாக்கெடுப்புக்கு மிகவும் கடினமான பிரதேசங்களுக்கு தேர்தல் அதிகாரிகளை அனுப்பும் நடவடிக்கை இன்று ஆரம்பமான வாரத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, 750 வாக்களிப்பு நிலையங்களுக்கு விமானப் படகுகள் மற்றும் தரைவழிப் பாதைகள் மூலம் அதிகாரிகள் அடங்கிய 61 குழுக்கள் அனுப்பப்படும்.

இதனால் அடுத்த வாரம் முதல் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு வசதியாக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்புக்கு 17 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவு செய்திருப்பதுடன், இம்முறை அதிகூடிய பூர்வகுடி மக்களே பதிவாகியுள்ளமையும் விசேட அம்சமாகும்.

அத்துடன், இளைஞர் சமூகமும் அதிக விகிதத்தில் தேர்தலில் பதிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...