Newsஉடல்நலக் காப்பீட்டு நிறுவனம் 20 லட்சம் பாலிசிதாரர்களுக்கு விநியோகிக்கவுள்ள 20 லட்சம்

உடல்நலக் காப்பீட்டு நிறுவனம் 20 லட்சம் பாலிசிதாரர்களுக்கு விநியோகிக்கவுள்ள 20 லட்சம்

-

உடல்நலக் காப்பீட்டு நிறுவனமான புபா, கிட்டத்தட்ட 20 லட்சம் பாலிசிதாரர்களுக்கு 75 மில்லியன் டாலர் நன்மைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

எடுக்கப்பட்ட காப்பீட்டைப் பொறுத்து, $47 முதல் $344 வரையிலான தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வரும் நவம்பரில் இருந்து இந்தப் பணத்தை வரவு வைக்கத் தொடங்கும் என்றும், கிறிஸ்துமஸுக்கு முன்பாக அனைத்துப் பணத்தையும் டெபாசிட் செய்து முடிப்பதாகவும் புபா இன்சூரன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 01 முதல் இந்த ஆண்டு ஜூன் 30 வரை குறைந்தபட்சம் 03 மாத காலத்திற்கு காப்பீடு செய்த ஆஸ்திரேலிய குடிமக்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்கள் இந்த சலுகைக்கு தகுதி பெறுவார்கள்.

புபா பாலிசிதாரர்களுக்கு இந்த ஆண்டு பலன்களை விநியோகிப்பது இது 03வது முறையாகும்.

கடந்த ஜூன் மாதம், 320 மில்லியன் டாலர்கள் மற்றும் மற்றொரு தொகை 154 மில்லியன் டாலர்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டது.

Latest news

உக்ரைனில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்த ஆஸ்திரேலியர் உயிரிழப்பு

உக்ரைனில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர் ஒருவரும் முன்னாள் ராணுவ வீரருமான ஆஸ்திரேலிய நபர் ஒருவர் உயிரிழந்தார். அவர் Prevail Together board...

விக்டோரியாவில் பழங்குடி பாறையை நாசமாக்கிய Graffiti கலைஞர்கள்

விக்டோரியாவில் உள்ள கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடமான Paradise நீர்வீழ்ச்சியில் உள்ள ஒரு பாறைச் சுவரில் ஒரு குழு சட்டவிரோதமாக Graffiti ஓவியத்தை வரைந்துள்ளது. Paradise நீர்வீழ்ச்சி...

யாழ்ப்பாணம், மட்டகளப்பில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி...

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

புதிய அமைச்சரவையை அறிமுகப்படுத்தினார் பிரதமர் 

தொழிற்கட்சியின் மகத்தான தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது புதிய அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார். இந்த மறுசீரமைப்பின் பெரிய வெற்றியாளர்களில் ஒருவராக Michelle Rowland உருவெடுத்துள்ளார்....

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...