Newsவிக்டோரியா மாநிலத்தில் மின்சார வாகனங்களுக்கு வரி விதிப்பது நியாயமற்றது!

விக்டோரியா மாநிலத்தில் மின்சார வாகனங்களுக்கு வரி விதிப்பது நியாயமற்றது!

-

விக்டோரியா மாநிலத்தில் மின்சார வாகனங்களுக்கு வரி விதிப்பது நியாயமற்றது என மாநில அரசின் ஒம்புட்ஸ்மேன் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிபொருளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு சாலைப் பராமரிப்புக்கு விதிக்கப்படும் வரிக்கு இணையான வரி விதிக்கப்படும் என்றும், அது தீங்கு விளைவிக்கும் காற்று மாசுவைத் தடுக்கும் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா வீதிகளில் இயங்கும் ஒவ்வொரு கிலோமீற்றர் மின்சார வாகனங்களுக்கும் இந்த கட்டணம் 02 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

அந்த சட்டத்தை எதிர்த்து பெடரல் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது.

கார்பன் உமிழ்வு இலக்குகளை எட்டுவதற்கு மின்சார வாகனங்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அதிக வரி விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஒம்புட்ஸ்மேன் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...

உணவு விளம்பரங்களைத் தடை செய்கிறது தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலிய பேருந்துகள் மற்றும் ரயில்களில் Ham மற்றும் Salad Sandwiches-களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் அமலுக்கு வர திட்டமிடப்பட்டுள்ள இந்த தடையை...

கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி!

தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் நேற்று (11ம் திகதி) உத்தியோகபூர்வமாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...