Newsஆஸ்திரேலியாவில் ஊனமுற்ற சமூகத்திற்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்க 222 பரிந்துரைகள்

ஆஸ்திரேலியாவில் ஊனமுற்ற சமூகத்திற்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்க 222 பரிந்துரைகள்

-

ஆஸ்திரேலியாவில் உள்ள ஊனமுற்ற சமூகத்திற்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்க 222 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ராயல் கமிஷனின் 4 1/2 வருட ஆய்வின் முடிவில் இந்த அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

மத்திய, மாநில அரசுகள் மட்டத்திலும், அரசு சாரா நிறுவனங்கள் மட்டத்திலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தனித்தனியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேட தேவையுடைய குழந்தைகளுக்கான தனிப் பாடசாலைகள் 2051ஆம் ஆண்டிற்குள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதும் இதில் அடங்கியுள்ளது.

இந்த காலகட்டத்தில், 32 பொது விசாரணைகளில் 837 சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும், 7,944 தனிப்பட்ட கருத்துக்கள் பெறப்பட்டதாக ராயல் கமிஷன் அறிவித்தது.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...