Newsவிக்டோரியாவின் புதிய பிரதமருகும் பிரதமர் அல்பனீசுக்கும் இடையிலான சந்திப்பு

விக்டோரியாவின் புதிய பிரதமருகும் பிரதமர் அல்பனீசுக்கும் இடையிலான சந்திப்பு

-

விக்டோரியாவின் பிரதமராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக ஜெசிந்தா ஆலன் மற்றும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

விக்டோரிய மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையான வீட்டு நெருக்கடி தொடர்பில் அங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதேச அபிவிருத்தி தொடர்பில் இருவரும் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

விக்டோரியா மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசின் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் அவர்களிடம் மாநிலப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தேசிய அமைச்சரவையில் கூட்டு முடிவெடுப்பது குறித்தும் இருவரும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...