Newsவிக்டோரியாவின் புதிய பிரதமருகும் பிரதமர் அல்பனீசுக்கும் இடையிலான சந்திப்பு

விக்டோரியாவின் புதிய பிரதமருகும் பிரதமர் அல்பனீசுக்கும் இடையிலான சந்திப்பு

-

விக்டோரியாவின் பிரதமராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக ஜெசிந்தா ஆலன் மற்றும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

விக்டோரிய மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையான வீட்டு நெருக்கடி தொடர்பில் அங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதேச அபிவிருத்தி தொடர்பில் இருவரும் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

விக்டோரியா மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசின் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் அவர்களிடம் மாநிலப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தேசிய அமைச்சரவையில் கூட்டு முடிவெடுப்பது குறித்தும் இருவரும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...

மாசுபடும் அபாயம் காரணமாக திரும்பப் பெறப்பட்ட Deli Meats

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் Deli இறைச்சிகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. இந்த பொருட்கள் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு...