Newsவிக்டோரியாவின் புதிய பிரதமருகும் பிரதமர் அல்பனீசுக்கும் இடையிலான சந்திப்பு

விக்டோரியாவின் புதிய பிரதமருகும் பிரதமர் அல்பனீசுக்கும் இடையிலான சந்திப்பு

-

விக்டோரியாவின் பிரதமராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக ஜெசிந்தா ஆலன் மற்றும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

விக்டோரிய மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையான வீட்டு நெருக்கடி தொடர்பில் அங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதேச அபிவிருத்தி தொடர்பில் இருவரும் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

விக்டோரியா மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசின் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் அவர்களிடம் மாநிலப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தேசிய அமைச்சரவையில் கூட்டு முடிவெடுப்பது குறித்தும் இருவரும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...