Newsமுட்டை தேவையை பூர்த்தி செய்ய சலுகைகள் இல்லை என உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

முட்டை தேவையை பூர்த்தி செய்ய சலுகைகள் இல்லை என உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

-

முட்டை தேவையை பூர்த்தி செய்ய முட்டை உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என முட்டை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பறவைக் காய்ச்சல், வெள்ளம், காட்டுத் தீ போன்றவற்றால் முட்டைத் தொழில் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் தினசரி 18 மில்லியன் முட்டைகள் நுகரப்படுகின்றன, கடந்த நிதியாண்டில் மட்டும் 6.6 பில்லியன் முட்டைகள் நுகரப்பட்டுள்ளன.

மேற்கு ஆஸ்திரேலியாவின் முட்டை தேவையில் 1/4 கிழக்கு மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

ஆனால் அவுஸ்திரேலியாவின் கிழக்கு மாகாணங்களில் முட்டை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, ஒட்டுமொத்தமாக நாட்டின் முட்டை விநியோகச் சங்கிலியை பாதிக்கும் என உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பல்வேறு நோய்கள் காரணமாக, கிழக்கு ஆஸ்திரேலியாவில் முட்டை உற்பத்தி தொடர்பான கிட்டத்தட்ட 05 லட்சம் விலங்குகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளன.

இதன் காரணமாக முட்டையின் விலை வேகமாக அதிகரித்துள்ளதோடு 12 முட்டைகளின் விலை 04 டொலர்களில் இருந்து 08 டொலர்களாக இருமடங்காக அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest news

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

விக்டோரியாவில் ஆரம்பமானது Ski சீசன்

விக்டோரியாவின் Ski சீசன் இந்த வார இறுதியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. விக்டோரியாவின் Alpine பகுதியில் உள்ள விருப்பமான ski lodgesல் ஒன்றில் தங்கி இந்த அனுபவத்தை அனுபவிக்க,...

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வல வாகனங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு நூற்றுக்கணக்கான வைக்கோல் மூட்டைகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு, மாநிலத்தின் வடக்கு-மத்திய பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை இல்லாத...

நாய் தாக்குதல்களைத் தடுக்க ஆஸ்திரேலிய அஞ்சல் ஊழியர்களுக்கு கிடைத்துள்ள புதிய சாதனம்

ஆஸ்திரேலியாவில் தபால் ஊழியர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், பணியில் இருக்கும்போது நாய் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தபால் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக citronella மற்றும்...

கருப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு முறையை உருவாக்கிய மெல்பேர்ண் ஆய்வகம்

கருப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் உலகின் முதல் இரத்தப் பரிசோதனை மெல்பேர்ணில் உள்ள ஒரு ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் American Society of Clinical...