Newsமேற்கு ஆஸ்திரேலியாவில் பள்ளி வன்முறையை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் பள்ளி வன்முறையை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள்

-

மேற்கு ஆஸ்திரேலிய அரசு பள்ளி வன்முறைகளை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகளை வெளியிடும் மாணவர்களைத் தடை செய்வது போன்ற பல கடுமையான நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

மேற்கு அவுஸ்திரேலியாவில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் மோதல்கள் அதிகரித்துள்ளமையே இதற்கு முக்கிய காரணமாகும்.

2022 ஆம் ஆண்டில், இதுபோன்ற 2,275 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வகுப்பறைகளில் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடும் மாணவர்களை பள்ளியிலிருந்து நீக்குவதற்கான முழு அதிகாரமும் அதிபர்களுக்கு வழங்கப்படும்.

Latest news

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

விக்டோரியாவில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ

வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ நிலைமை காரணமாக, விக்டோரியாவின் Upper Murray பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒரு தேசிய பூங்காவிற்கு அருகில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில்...

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

தெற்கு ஆஸ்திரேலியாவில் ரயில் தடம் புரண்டதால் தேசிய சரக்கு வழித்தடங்கள் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை பிற்பகல் Port Pirie அருகே பல ரயில் பெட்டிகள் தடம் புரண்டதை அடுத்து, நாட்டை இணைக்கும் முக்கிய சரக்கு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பகுதியளவு தடம் புரண்டதாக...