Cinemaசூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் குறித்து வெளியான அறிவிப்பு

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் குறித்து வெளியான அறிவிப்பு

-

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய T J ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்

இந்த திரைப்படத்தில் ரித்திகா சிங் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின் படி ரஜினி காந்த், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

ஒக்டோபர் 4 ஆம் திகதி இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் ஆரம்பமாகவுள்ளது அதுமட்டும் இன்றி கன்னியாகுமரி நாகர் கோவில், உள்ளிட்ட பகுதிகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது அடுத்தவருடம் இத்திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Latest news

ஒரு வருடத்தில் பிரித்தானிய நாட்டிற்குள் பிரவேசித்த 43000 அகதிகள்

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு (2025) ஒக்டோபர் 31 ஆம் திகதிவரையான காலத்தில் சுமார் 43...

குழந்தைப் பருவப் புற்றுநோய்க்கு விக்டோரியா அரசு பாரிய ஆதரவு

குழந்தைப் பருவப் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புதிய சிகிச்சைகளுக்கு நிதி உதவி வழங்க விக்டோரியன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குழந்தை புற்றுநோய் சிகிச்சைத் துறையில் புதிய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் பணவீக்கம் – அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அதிகப்படியான செலவு பணவீக்கத்திற்கு பங்களித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. நிதியமைச்சர் Jim Chalmers மீது இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தின் அதிகப்படியான...

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் திருடப்படும் ஒரு துப்பாக்கி

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு துப்பாக்கி திருடப்படுவதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. இது குற்றவாளிகள் துப்பாக்கிகளைப் பெறுவதற்கான எளிமையை அதிகரிக்கும் என்று நிபுணர்கள்...

பெர்த்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய செல்லப்பிராணி சட்டம் – மீறினால் $300 அபராதம்

பெர்த்தில் உள்ள Melville நகர சபை வீட்டுப் பூனைகள் குறித்து சர்ச்சைக்குரிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஒரு வீட்டில் இரண்டு பூனைகளை மட்டுமே வளர்க்க முடியும். மேலும்...

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கும் Bulk-Billing ஏற்பாடு

ஆஸ்திரேலியாவின் புதிய Bulk-Billing (முழு அரசாங்க நிதியுதவி சிகிச்சை) திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ ஒரு மருத்துவரைப்...