Newsஅதிக கட்டணம் வசூலிக்கும் குழந்தை பராமரிப்பு மையங்கள் குறித்து இனி விளம்பரப்படுத்தப்படும்

அதிக கட்டணம் வசூலிக்கும் குழந்தை பராமரிப்பு மையங்கள் குறித்து இனி விளம்பரப்படுத்தப்படும்

-

நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கும் குழந்தை பராமரிப்பு மையங்கள் பகிரங்கப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் எச்சரித்துள்ளார்.

இவ்வாறான நிறுவனங்களின் அடையாளத்தை பொதுமக்கள் அறிந்து கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய குடும்பங்களின் வருமானத்தில் 16 சதவீதம் குழந்தை பராமரிப்பு கட்டணத்துக்காக செலவிடப்படுவதாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணத்தை குறைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

எவ்வாறாயினும், அரசாங்கம் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை இயற்றிய போதிலும், சில குழந்தை பராமரிப்பு ஆபரேட்டர்கள் ஓட்டைகளை ஊடுருவிச் செயற்படுகின்றனர் என்பதே கல்வி அமைச்சரின் நிலைப்பாடாகும்.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...