Newsநீண்ட வார இறுதியில் விக்டோரியாவின் சாலைகளை உடைத்ததற்காக 5,000 க்கும் மேற்பட்டவர்கள்...

நீண்ட வார இறுதியில் விக்டோரியாவின் சாலைகளை உடைத்ததற்காக 5,000 க்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றம்

-

நீண்ட வார இறுதியில் விக்டோரியாவின் சாலைகளில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 5,000க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

மொத்தம் 5,483 குற்றச்சாட்டுகளில், 2,341 அதிவேகக் குற்றங்களும், 489 பதிவு செய்யப்படாத வாகனங்களை ஓட்டியமையும் ஆகும்.

இதன்போது இடைநிறுத்தப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி வாகனம் செலுத்திய 352 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 112,750 சோதனைகள் நடத்தப்பட்டதாக விக்டோரியா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

அங்கு, அந்தக் குற்றம் தொடர்பாக 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Latest news

வான்வெளியை மூடிய ஈரான் – 2,500 போராட்டக்காரர்கள் பலி

ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருவதால், நாட்டின் வான்வெளி தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் விமானப் போக்குவரத்து...

விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கடந்த வாரம் நீடித்த கடுமையான வெப்பமான வானிலை முடிவுக்கு வந்து, வானிலை முறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய...

பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமைகளுக்கான புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டை பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களுக்கான புதிய பயண விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமலுக்கு...

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...

75 நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் குடியேறத் தடை

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசா நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு ஜனவரி 21ஆம் திகதி முதல்...