Newsஆஸ்திரேலியாவில் பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை விழுங்கிய புதர்த்தீ!

ஆஸ்திரேலியாவில் பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை விழுங்கிய புதர்த்தீ!

-

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் ஏற்பட்ட புதர் தீயில் 42,000 ஏக்கர் நிலம் சேதமடைந்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள புதர் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டபோது காற்றானது பலமாக வீசியதால் தீயானது மளமளவென பரவியது.

வெறும் 24 மணி நேரத்தில் தீயானது 42 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கபளீகரம் செய்தது.

புதர்த் தீயானது 3 மடங்கு வேகத்தில் பரவ தொடங்கியதால் அக்கம்பக்கத்தினர் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவு கொடுக்கப்பட்டது.

இந்த பயங்கர தீயை அணைக்க சுமார் 650 தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதால் மழையானது தீயை அணைக்க உதவும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

Latest news

விக்டோரியாவில் வரவிருக்கும் அவசர சிகிச்சை மருத்துவமனைகள்

நாடு முழுவதும் மேலும் 50 அவசர சிகிச்சை மருத்துவமனைகளை நிறுவுவதாக ஆளும் தொழிலாளர் கட்சி தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது. இது மருத்துவ செலவினங்களை $8.5 பில்லியனாக அதிகரிப்பதாக...

விக்டோரியாவில் அல்பானீஸ் அரசாங்கத்தின் வாக்குப் பங்கு சரியும் அறிகுறி

விக்டோரியா மாநிலத்தில் தொழிலாளர் கட்சி 8 இடங்களை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Ledbridge Accent தரவு அறிக்கைகளின்படி, அல்பானீஸ் அரசாங்கம் இரு கட்சி...

மெல்பேர்ணின் முக்கிய சாலைகளில் தொடரும் போலீஸ் நடவடிக்கைகள்

மெல்பேர்ணில் உள்ள ஒரு முக்கிய சாலையில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ண் காவல்துறை நேற்றும் நேற்று முன்தினம் பிரதான மோனாஷ் தனிவழிப்பாதையில்...

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு விக்டோரிய மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு விக்டோரியன் சமூகத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. விக்டோரியாவின் மேற்கு கடற்கரையில் எரிவாயு தோண்டும் நடவடிக்கைகளைத் தொடங்க கோனோகோபிலிப்ஸ் சமீபத்தில் ஒப்புதல்...

இறந்த உடலுடன் விமானத்தில் பயணித்த ஆஸ்திரேலிய தம்பதியினர்

ஒரு ஆஸ்திரேலிய தம்பதியினர் விமானத்தில் தங்கள் பக்கத்து இருக்கையில் ஒரு இறந்த உடலை வைத்திருந்ததாக செய்திகள் வந்துள்ளன. இந்த சம்பவத்தை ஆஸ்திரேலிய தம்பதிகளான மிஷெல் ரிங் மற்றும்...

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு விக்டோரிய மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு விக்டோரியன் சமூகத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. விக்டோரியாவின் மேற்கு கடற்கரையில் எரிவாயு தோண்டும் நடவடிக்கைகளைத் தொடங்க கோனோகோபிலிப்ஸ் சமீபத்தில் ஒப்புதல்...