Newsஆஸ்திரேலியாவில் பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை விழுங்கிய புதர்த்தீ!

ஆஸ்திரேலியாவில் பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை விழுங்கிய புதர்த்தீ!

-

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் ஏற்பட்ட புதர் தீயில் 42,000 ஏக்கர் நிலம் சேதமடைந்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள புதர் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டபோது காற்றானது பலமாக வீசியதால் தீயானது மளமளவென பரவியது.

வெறும் 24 மணி நேரத்தில் தீயானது 42 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கபளீகரம் செய்தது.

புதர்த் தீயானது 3 மடங்கு வேகத்தில் பரவ தொடங்கியதால் அக்கம்பக்கத்தினர் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவு கொடுக்கப்பட்டது.

இந்த பயங்கர தீயை அணைக்க சுமார் 650 தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதால் மழையானது தீயை அணைக்க உதவும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...