Breaking Newsஅகதிகளுக்கான விசா விண்ணப்பங்களில் 90% தவறான தகவல்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது

அகதிகளுக்கான விசா விண்ணப்பங்களில் 90% தவறான தகவல்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது

-

அகதிகளுக்கான விசா விண்ணப்பங்கள் நீண்ட கால தாமதத்திற்கு விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த தவறான தகவல்களே காரணம் என்று மத்திய அரசு கூறுகிறது.

இவ்வாறான விண்ணப்பங்களில் 90 வீதமானோர் இந்த நாட்டில் அரசியல் தஞ்சம் கோருவதற்கு தகுதியற்றவர்கள் என தெரியவந்துள்ளது.

ஆனால் இவ்வாறானவர்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு சுமார் 11 வருடங்கள் இந்த நாட்டில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விண்ணப்பத் தாமதங்களின் மிகப் பெரிய அநீதியானது உண்மையான அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

தவறான தகவல்களைக் கொண்ட விண்ணப்பங்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட குடியேற்ற அமைப்பில் பாரிய மாற்றங்களுக்கு 160 மில்லியன் டாலர்களை ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...