Newsபெர்த்தில் கட்ட திட்டமிட்டுள்ள உலகின் மிக உயரமான மர கலப்பின கட்டிடம்

பெர்த்தில் கட்ட திட்டமிட்டுள்ள உலகின் மிக உயரமான மர கலப்பின கட்டிடம்

-

உலகின் மிக உயரமான மர கலப்பின கட்டிடம் பெர்த்தில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

189 மீட்டர் உயரம் கொண்ட இதில் 50 தளங்கள் உள்ளன, இதில் 200 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.

மேம்பாட்டுத் திட்டத்தின் கட்டுமானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு கட்டடக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இக்கட்டடத்தின் 40 வீதத்தை வலுவான இலகுவான மரத்தினால் உருவாக்க திட்டமிடுபவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த கட்டிடத்தில் 100 வீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

மரத்தாலான கட்டிடத்தை பசுமையான சூழலில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை பாதுகாக்கும் வகையில் கட்டுவது குறித்தும் கட்டிடக்கலை நிபுணர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

இந்த அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 80 மின்சார வாகனங்களுக்கான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

25 மாடிகளைக் கொண்ட உலகின் மிக உயரமான மரக் கட்டிடம் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் அமைந்துள்ளது, அதன் உயரம் 86.6 மீட்டர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...