Newsபெர்த்தில் கட்ட திட்டமிட்டுள்ள உலகின் மிக உயரமான மர கலப்பின கட்டிடம்

பெர்த்தில் கட்ட திட்டமிட்டுள்ள உலகின் மிக உயரமான மர கலப்பின கட்டிடம்

-

உலகின் மிக உயரமான மர கலப்பின கட்டிடம் பெர்த்தில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

189 மீட்டர் உயரம் கொண்ட இதில் 50 தளங்கள் உள்ளன, இதில் 200 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.

மேம்பாட்டுத் திட்டத்தின் கட்டுமானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு கட்டடக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இக்கட்டடத்தின் 40 வீதத்தை வலுவான இலகுவான மரத்தினால் உருவாக்க திட்டமிடுபவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த கட்டிடத்தில் 100 வீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

மரத்தாலான கட்டிடத்தை பசுமையான சூழலில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை பாதுகாக்கும் வகையில் கட்டுவது குறித்தும் கட்டிடக்கலை நிபுணர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

இந்த அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 80 மின்சார வாகனங்களுக்கான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

25 மாடிகளைக் கொண்ட உலகின் மிக உயரமான மரக் கட்டிடம் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் அமைந்துள்ளது, அதன் உயரம் 86.6 மீட்டர்.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...