Newsபெர்த்தில் கட்ட திட்டமிட்டுள்ள உலகின் மிக உயரமான மர கலப்பின கட்டிடம்

பெர்த்தில் கட்ட திட்டமிட்டுள்ள உலகின் மிக உயரமான மர கலப்பின கட்டிடம்

-

உலகின் மிக உயரமான மர கலப்பின கட்டிடம் பெர்த்தில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

189 மீட்டர் உயரம் கொண்ட இதில் 50 தளங்கள் உள்ளன, இதில் 200 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.

மேம்பாட்டுத் திட்டத்தின் கட்டுமானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு கட்டடக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இக்கட்டடத்தின் 40 வீதத்தை வலுவான இலகுவான மரத்தினால் உருவாக்க திட்டமிடுபவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த கட்டிடத்தில் 100 வீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

மரத்தாலான கட்டிடத்தை பசுமையான சூழலில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை பாதுகாக்கும் வகையில் கட்டுவது குறித்தும் கட்டிடக்கலை நிபுணர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

இந்த அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 80 மின்சார வாகனங்களுக்கான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

25 மாடிகளைக் கொண்ட உலகின் மிக உயரமான மரக் கட்டிடம் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் அமைந்துள்ளது, அதன் உயரம் 86.6 மீட்டர்.

Latest news

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

பெர்த் பேரணியில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனம்

பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...